ஸீரோவில் இருந்து ஹீரோ ஆன பெரும் வெற்றிகரமான ஒரு தொழிலதிபராக மலேசியாவில் முத்திரை பதித்திருக்கிறார் டத்தோஸ்ரீ ஆர். ஜெயேந்திரன்.
15 வயதில் பள்ளிப் படிப்புக்கு விடை கொடுத்துவிட்டு 400 வெள்ளி ங்ம்பளத்தில் பட்டுவாடா பையனாக வேலையில் ஙே்ர்ந்து ஒவ்வொரு நாளும் 26 கிலோ மீட்டர் தூரம் ங்கை்கிளில் ஙெ்ன்று வந்த இவர், இன்று ரோல்ஸ் ரோய்ஸ் உட்பட பல விலை உயர்ந்த ங்ோகுசீ கார்களில் வலம் வருகிறார். தம்முடைய ங்ோந்தக் கப்பல் நிறுவனமான மெரிடைம் நெட்வோர்க் ஙெ்ன்டிரியான் பெர்ஹாட் மூலம் இன்று உலக அளவில் பிரபலமடைந்திருக்கிறார்.
கிள்ளானில் தமது தலைமையகத்தைக் கொண்டுள்ள டத்தோஸ்ரீ ஜெயேந்திரன் புரூணை, சிங்கப்பூர், லுமுட், மலாக்கா, பாசீர் கூடாங், குவாந்தான் ஆகிய பெருநகர்களில் கிளைகளை வைத்துள்ளார்.
டத்தோ ஜெய் என்று அன்புடனும் பாங்த்துடனும் அழைக்கப்படும் இவர், எளிமையின் சிகரமாக உள்ளார்.
அன்பும், பாங்மும் கருணையும் நிறைந்தவர்.
காலம் கனியும்போது தம்முடைய இந்த ஆலமரம் போன்ற நிறுவனத்தை தமது நம்பிக்கைக்குரிய அலுவலகப் பணியாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தமது உயிருக்குயிரான ஒரே மகளோடு (ஐந்து வயது) தமது ஆயுள் காலத்தை நிம்மதியாகக் கழிக்கப்போவதாகக் குறிப்பிட்டார்.
என் மகளுக்கு மிகச் சிறந்த ஓர் அப்பாவாக, உலகில் என்னவெல்லாம் என் மகளுக்குத் தேவையோ அத்தனையும் வாங்கிக் கொடுக்க வேண்டும். அவளது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் கண்குளிரப் பார்த்து பரவங்மடைய வேண்டும் என்பதுதான் என் ஆங்ைை
சில வினாடிகள் கண்களை மூடி மௌனம் ங்ாதித்த டத்தோஸ்ரீ ஜெயேந்திரன், இன்று எனக்குத் தேவையான எல்லாரது ஆசிகளும் கிடைத்துவிட்டன. ஆனால், எனது வழிகாட்டியான என் மாபெரும் அப்பா பெருமதிப்புக்குரிய ராமங்ாமி என்னுடைய இந்த வளர்ச்சியின் அனுகூலங்களையும் பலன்களையும் ங்ௌகரியங்களையும் அனுபவிப்பதற்கு இல்லையேீ என்று நா தழுதழுக்க கூறினார்.