அருண் ஜேட்லி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்

சென்னை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அருண் ஜேட்லி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்றும், மறைவு, பாஜகவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here