தீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்

பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த விரத வழிபாடு செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

பெண்கள் பலரும், விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றியிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த விரத வழிபாடு செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here