ஒருக்கட்டத்தில் சினிமாவில் பிசியாக நடித்துவிட்டு, திடீரென்று திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஜக்கியம் ஆன சில ஹீரோயின்கள், குடும்ப உறவில் ஏற்படும் வெறுமையின் காரணமாகவோ அல்லது மீண்டும் பணம் சம்பாதித்து உயிர்ப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவோ, மறுபடியும் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்ள்.
அந்த வரிசையில் மும்பையில் வசிக்கும் முன்னாள் ஹீரோயின்கள் மாளவிகா, லைலா, மீரா சோப்ரா, காம்னா ஜெத்மலானி மீண்டும் நடிக்க தயாராக இருக்கிறார்கள்.