சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோன வைரஸ் காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து யோகா செய்தனர்.
லடாக் எல்லையில் 18 ஆயிரம் அடி உயரத்தில் வீரர்கள் மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல் இந்தியா – சீனா எல்லையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள இந்திய வீரர்களும் யோகா செய்தனர்.