யோகா தினத்தை முன்னிட்டு உறையும் பனியில் யோகா செய்த இந்திய ராணுவ வீரர்கள்

சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோன வைரஸ் காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து யோகா செய்தனர்.

லடாக் எல்லையில் 18 ஆயிரம் அடி உயரத்தில் வீரர்கள் மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல் இந்தியா – சீனா எல்லையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள இந்திய வீரர்களும் யோகா செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here