இந்தியாவிமான நிலையத்தில் ரூ.79 லட்சம் மதிப்புள்ள போதை…By Ramyasri Manoharan - October 16, 2020 11:16 amShareFacebookTwitterWhatsAppLinkedin பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.79 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூரியர் மையத்தில் இருந்து போதை மருந்தை மருந்தை பறிமுதல் செய்த சுங்கப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.