தீபாவளியன்று கைதிகளை காண அனுமதி நிறுத்தி வைப்பு

கோலாலம்பூர்: கோவிட் -19 பரவுவதைத் தடுக்க தீபாவளிக்கான சமூக வருகையை மலேசிய சிறைத் துறை நிறுத்தி வைத்துள்ளது.

சிறைச்சாலைகளுக்கு பதிலாக ஸ்கைப் வசதிகள் அல்லது கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள ப்ரீபெய்ட் தொலைபேசி அழைப்புகள் கிடைக்கும் என்று  வெள்ளிக்கிழமை (நவம்பர் 13)  தகவல் தெரிவித்துள்ளது.

சிறைகளில் கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த இது ஒரு தடுப்பு நடவடிக்கை என்று அது கூறியது. மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் தொடர்புடைய சிறைச்சாலையுடன் தொடர்பு கொள்ளலாம்.- பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here