இந்தியாவில் இருந்து பரவியதாம் கொரோனா – சீனாவின் பகீரத விதண்டாவாதம்!

இந்தியா மீது சீனாவின் புதிய பாய்ச்சல், அபாண்ட பழி, விதண்டா வாதம்.
கொரோனா இந்தியாவில் இருந்தே சீனாவுக்கு வந்ததாம். புதிய பழியை அந்நாடு போட்டுள்ளது  சீனா!

ஏற்கனவே இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பா என 8 நாடுகள் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் பழி சுமத்திய சீனா, தற்போது இந்தியாவில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதாகத் தெரிவித்துள்ளது.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாகியிருக்கிறது சீனாவின் தெருக்கூத்து. இது உலகமகா கற்பனை. 

மாசுபட்ட தண்ணீரால் வூஹான் வரை பரவியதாக சீனா கூறியுள்ளது. சீனாவின் நாளிதழ் ஒன்றில் வெளியான இந்த ஆய்வு முடிவு அபத்தமானது என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் நிபுணர் டேவிட் ராபர்ட்சன் நிராகரித்துள்ளார்.

பொய் சொன்னாலும் நம்பும்படி இருக்க வேண்டாமா?

கமெண்ட்: காதிலே பூ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here