ஆனால், தற்போது வெறும் ஆறு வருடங்களே தண்டனை அனுபவித்து உள்ள நிலையில், பில்போட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நீண்ட காலம் தண்டனை அளிப்பார் என்று நம்பியவர்கள் , அவரது சொந்த தாயார் உட்பட அவர் தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்ட்டுள்ளது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களுக்கு கிடைத்த தண்டனை கிட்டத்தட்ட போதுமானதாக இல்லை .அவர் எந்த அந்த கொடூரத்தை செய்த பின் நாங்கள் அவளை ஏற்றுக் கொள்வதாக இல்லை எனவும், 62 வயதான பில்போட் தாயார் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து பில்போட் விடுதலை செய்யப்பட்டாலும் அவர் இனிமேல் குழந்தைகள் 6 பேரும் கொல்லப்பட்ட பகுதிக்கு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கமெண்ட்: குறுக்கு வழிகள் குற்றத்தின் பிறப்பிடமே!