அதன்படி, பிரதமர் மோடி வருகையின் போது வண்ணாரப்பேட்டை – விம்கோநகர் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதற்காகவும், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிப்ரவரி 14-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர திட்டமிட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்குத் தள்ர்வுக்குப் பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக தமிழகம் வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.