கால்நடை பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மையம்

முதலமைச்சர் திறந்து வைத்தார்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ரூ. 1000 கோடி செலவில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here