2 லட்சம் தடுப்பூசிகள் நன்கொடை

– இந்தியாவுக்கு ஐ.நா. சபை நன்றி

ஐ.நா.அமைதிப்படையினருக்கு இந்தியா 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இதற்காக இந்தியாவுக்கு ஐ.நா.சபை நன்றி தெரிவித்துக்கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here