கைதின்போது மேலும் ஒரு கறுப்பினத்தவா் பலி

அமெரிக்காவில்  தொடரும் அவலம்!

அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பின இளைஞா் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

டான்டே ரைட் (20) என்ற அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ய முயன்றனா். அப்போது தப்பியோட முயன்ற அவரை மின்னதிா்ச்சியால் செயலிழக்கச் செய்யும் கருவி என்று தவறுதலாக நினைத்து கிம் பாட்டா் என்ற பெண் காவலா் துப்பாக்கியால் சுட்டதாகத் போலீஸாா் தெரிவித்தனா்.

கமெண்ட்: கறுப்பென்றால் இத்துணை வெறுப்பு ஏன் ? அமரிக்க போலீஸ்துறையில் கறுப்பர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தீர்வு பிறக்குமா? அதிபர் ஜோ என்ன செய்யப்போகிறார்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here