காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி ரூ.376 கோடி மோசடி

 20 ஆண்டுகள் சிறைவாசமே தண்டனை!

பேராசை பெரு நஷ்டம் .காலம் காலமா படித்த அறிவுப் பாடம் இது. மனிதனுக்கு ஆசை அவசியம் இருக்க வேண்டும். ஆசை இல்லாதவன் அரை மனிதன் என்றாலும் சரியாகத்தான் இருக்கும். 
ஆசை இல்லாவிட்டால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது. அது பேராசையாக இருந்தால் ஒவ்வொரு அடியிலும் அடி விழும் என்பதற்கு ரெட்டி என்பவர் சிறந்த உதாராணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here