ஒப்பந்த மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்களுக்கு இரண்டு வருட சேவை ஒப்பந்தம் மற்றும் நிபுணத்துவத்தைத் தொடர முழு நிதியுதவு மற்றும் விடுப்பு வழங்கப்படும் என்று பிரதமர் முஹிடின் யாசின் இன்று அறிவித்தார்.
ஒரு அறிக்கையில், முஹிடின் நான்கு ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவ அதிகாரிகளை தொடர்ந்து நியமிப்பர் என்றும் கூறினார்.