சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 17,150 கோவிட் -19 தொற்றினை பதிவு செய்துள்ளது.
சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு டுவிட்டரில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,130,422 ஆக உள்ளது.
சிலாங்கூரில் 6,326 தொற்று பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து கோலாலம்பூர் (2,086), கெடா (1,511), ஜோகூர் (1,045), சபா (1,002), நெகிரி செம்பிலான் (809), பினாங்கு (752), பேராக் (693), (686), பகாங் (676) , சரவாக் (578), கிளந்தான் (459), தெரெங்கானு (429), புத்ராஜயா (72), பெர்லிஸ் (21) மற்றும் லாபுவான் (5).