இன்று 22,070 பேருக்கு கோவிட் தொற்று

கடந்த 24 மணி நேரத்தில் 22,070 கோவிட் -19 வழக்குகளை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதாரத் தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,662,913 ஆக உள்ளது.

சிலாங்கூர் 5,920 தொற்றினை பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சபா (3,010), சரவாக் (2,224), கெடா (2,072), பினாங்கு (1,829), ஜோகூர் (1,809), கோலாலம்பூர் (1,068), கெளந்தன் (1,051), பேராக் (939), பகாங் (610),  மலாக்கா (589), தெரெங்கானு (488), நெகிரி செம்பிலான் (338), பெர்லிஸ் (76), புத்ராஜெயா (39) மற்றும் லாபுவான் (8).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here