சுங்கை பீசியிலுள்ள சொகுசுமாடியின் 39வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை ஆரம்பம்

கோலாலம்பூர்:

சுங்கை பீசியில் உள்ள ஜாலான் ரசாக் மான்சனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 39வது மாடியில் இருந்து விழுந்து 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.53 மணியளவில் நடந்ததாக செராஸ் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஐடில் போல்ஹாசன் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here