சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,243 ஆக அதிகரிப்பு

கோத்தா கினபாலு:

ன்று மாலை 4 மணி நிலவரப்படி, சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 375 குடும்பங்களைச் சேர்ந்த 1,243 ஆக உயர்ந்துள்ளது, இந்த எண்ணிக்கை காலை 8 மணி நிலவரப்படி 126 குடும்பங்களைச் சேர்ந்த 392 பேராக பதிவாகியிருந்தது.

“சூக்கில் மொத்தம் ஒன்பது கிராமங்களும், பியூஃபோர்ட்டில் இரண்டு கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்று, சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here