Home இந்தியா

இந்தியா

பொங்கல் பண்டிகைக்குத் தயாராகும் மண்பானைகள்

நெல்லை- தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14- ஆம்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் வீட்டின் முற்றத்தில் பொங்கலிட்டு, அனைத்து வகையான காய்கறிகளையும் கொண்டு சாம்பார் தயாரித்து சூரிய பகவானுக்கு வழிபடுவது...

1.40 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பும்…

ரயில்வேயில் உள்ள 1.40 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்தார். 1.40 லட்சம் காலியிடங்களுக்கு இதுவரை 2.42...

ப.சிதம்பரம் கைது அரசியல் பழிவாங்கும் நோக்கம்: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை “ப.சிதம்பரம் கைது என்பது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்திருக்கிறது” என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: டெல்லியில்...

ரஜினியின் நண்பருக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு

ரஜினி தொடக்கவிருந்த கட்சியின் தலைமைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜூன் மூர்த்திக்கு தேர்தல் ஆணையம் ரோபோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த...

தண்டவாளத்தில் படுத்து தூங்கியவர்கள் மீது ரெயில் ஏறியது; 16 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே உள்ள கர்மாட் அருகே நேற்று இரவு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தண்டவாளத்தில் படுத்து தூங்கினர். இன்று அதிகாலையில் அந்த வழித்தடத்தில் வந்த சரக்கு ரெயில்...

முன்னாள் இந்திய கேட்பன் கங்குலி கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதி

இந்திய முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நெருக்கமான கண்காணிப்பில் இருந்து வருகிறார். திங்கள் இரவு கங்குலிக்கு மோனோ குளோனல் ஆன்ட்டிபாடி காக் டெயில்...

மஹாராஷ்டிர மாநிலத்தில் 6 மாதத்தில் 400க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி

வேலை வாங்கித் தருவதாகக் கூறி, திருமணமான 18 வயதுக்கும் குறைந்த சிறுமியை, போலீசார் உட்பட 400க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள...

6 கோடி ரூபாய் லாட்டரி டிக்கெட்டை அப்படியே தூக்கிக் கொடுத்த பெண்

- அந்த மனசுதான் கடவுள் -குவியும்      பாராட்டுக்கள்.. கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 6 கோடி பரிசு விழுந்த நிலையில், அந்த சீட்டை வாங்கியவரிடத்தில் ஒப்படைத்த பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. கேரளாவில் கோடை...

இந்த பக்கம் ராமர் கோவில்.. அந்த பக்கம் மசூதி! – வரைப்படம் வெளியீடு!

பல ஆண்டுகளாகப் பிரச்சினைக்கு உட்பட்டு வந்த ராமஜென்மபூமி விவகாரத்தில் கடந்த நவம்பரில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி ராமஜென்மபூமி நிலம் ராமர் கோவிலுக்கு ஒதுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக இஸ்லாமியர்களுக்கு தான்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம்...

இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் 45 கைத்துப்பாக்கிகளுடன் இரு இந்தியர்கள் கைது

புதுடெல்லி, ஜூலை 16 : நேற்று, இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் 45 கைத்துப்பாக்கிகளுடன் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். ஜக்ஜிட் சிங் மற்றும் ஜஸ்விந்தர் கவுர் என்ற தம்பதியினர், ஜூலை 10 ஆம்...