Home இந்தியா

இந்தியா

பிரபல யூடியூப்பர் சாட்டை துரைமுருகன் கைது!

தென்காசி: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரபல யூடியூப்பர் சாட்டை துரைமுருகன் என்பவரை திருச்சி போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார்...

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாரத் பந்த்தின் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் சில விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. டெல்லியின் புராரி மைதானத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், இன்று 13 ஆவது...

விமானமான நிலையங்களில் தீவிர பரிசோதனை

சென்னை, மார்ச் 16-இந்தியாவில் இதுவரை 107 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முதல் உயிரிழப்பும், அதனை தொடர்ந்து டெல்லியிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு...

போஸ்ட் மார்ட்டம்.. Freezer இல் 4 மணி நேரம்.. எரியூட்டும்போது உயிருடன் எழுந்து வந்த நபர் – அதிர்ச்சி

ராஜஸ்தானில் இறந்துவிட்டதாகக் கருதி எரியூட்டும் மேடையில் கிடத்தப்பட்ட நபர் உயிருடன் எழுந்து வந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் என்ஜிஓ நடத்தும் மா சேவா சன்ஸ்தான் என்ற பராமரிப்பு இல்லத்திலிருந்த...

இரண்டு கைகள் இல்லாத இளைஞர்.. தமிழகத்தில் கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கி புதிய சாதனை

சென்னை: சென்னையைச் சேர்ந்த இரட்டைக் கையை இழந்த தான்சென் என்ற 31 வயது இளைஞர், தமிழகத்தின் முதல் கார் ஒட்டுநர் உரிமம் பெற்ற மாற்றுத்திறனாளி (இரண்டு கை இழந்தவர்) என்ற சாதனையை படைத்துள்ளார்.இரண்டு...

மும்பையில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டிய மாநிலத்தில், பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கிய வரும் நிலையில், தலைநகர் மும்பையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,59,860 ஆக அதிகரித்துள்ளதாக மும்பை...

படையெடுத்த ஈசல்கள்

அடைமழை காலத்தில் படையெடுக்கும் ஈசல்கள் இந்த ஆண்டு ஆவணியே ஊர்வலம் கிளம்பிவிட்டது. இதனையடுத்து திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் ஈசல் மாவு தயாரிப்புதான் வீடுகளில் இப்போது ஸ்பெஷல் அயிட்டமாக தயாராகி வருகிறது.பொதுவாக கிராமங்களில் புரட்டாசி...

இந்தியாவில் 4 லட்சத்தை தாண்டியது கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே...

பெருகும் தற்கொலைகள்.. இளைஞர்கள் வாழ தகுதியற்ற நாடாகிறதா இந்தியா? பகீர் கிளப்பும் புள்ளிவிவரங்கள்

இளைய தலைமுறையிடம் தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய சூழல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது உருவாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இளம் வயதினர் தற்கொலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்ற...

ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு தங்கம் பரிசு – ராகவா லாரன்ஸ்

பொங்கல் விழாவில் தமிழக மக்களால் பெரிதும் கொண்டாடப்படுவது தான் ஜல்லிக்கட்டு. இதில் சீறி பாயும் காளைகளை துணிச்சலாக முன் நின்று அடக்கி வரும் ஒவ்வொரு வீரர்களுக்கும் அந்தந்த கிராமத்தில் இருந்து பரிசுகள் வழங்கப்படும்.தமிழகத்தில்...