சிந்து நதி நீர் பகிர்வு

 -இந்தியா - பாக்., பேச்சு புதுடில்லி- சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, பாகிஸ்தான், இந்தியா இடையேயான பேச்சு, டில்லியில், வரும், 23 - 24இல் நடக்க உள்ளது.பாகிஸ்தான்...

அம்பானி வீட்டருகே காரில் வெடிபொருள் சிக்கிய வழக்கு

 - போலீஸ் அதிகாரியை கைது செய்தது என்.ஐ.ஏ.பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கு மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.மும்பை:தென்மும்பையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானியின் வீட்டின்...

உலகின் தலைசிறந்த பெண்களில் தமிழிசை!

  -குவியும் பாராட்டுகள்! உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு இன நடவடிக்கைக் குழு என்ற அமைப்பு, சர்வதேச மகளிர் தினத்தை...

60 வயதானவர்களுக்கு மாதம் ரூ.3000 அளிக்கப்படும்

-மோடி அரசின் திட்டம் PM Shram Yogi Mandhan Yojana: ஏழை , முதியவர்களின் நலனை மனதில் கொண்டு மோடி அரசு மீண்டும் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இவர்களுக்கு மாதத்திற்கு ரூ .3000 வழங்கப்படும்...

அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 28 ஆம் தேதி தொடங்குகிறது

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஏப்ரல் 1 முதல் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி...

முகக்கவசம் ஒழுங்காக அணியாத பயணிகள் மீது நடவடிக்கை

 - விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்முகக்கவசம் உரிய முறையில் அணியாவிட்டால் பயணிகளைத் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.புதுடெல்லி:நாடு முழுவதும் கொரோனா தொற்று...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்

-கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு...

மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல்

 - ஆனை கட்டி போரடித்த மதுரை விவசாயி மதுரை மீனாட்சியின் அரசாட்சி குறித்து பாடும் அல்லி அரசாணி மாலை என்ற பாடல் தொகுப்பில் 'மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனை கட்டிப் போரடிக்கும்...

தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி கோரி வழக்கு

-மத்திய அரசுக்கு நோட்டீஸ்தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கக் கோரி தாக்கலான மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், உயர்நீதிமன்றக்...

மதம் சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது – ஜகிவாசுதேவ்

எந்த வழிபாட்டு தலத்திலும் கைவைக்க அரசாங்கத்துக்கு உரிமையில்லை என்பதையே வலியுறுத்தி வருவதாக, ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜகிவாசுதேவ் தெரிவித்துள்ளார்.கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா, நேற்றிரவு முதல்...