1178 பாகிஸ்தான்-காலிஸ்தான் ஆதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு உத்தரவு

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வரும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகளை நீக்கும்படி டுவிட்டர் நிறுவனத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது.புதுடெல்லி:மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்...

கொரோனா ஊரடங்கு காலத்தில் சங்கீதம் பயின்று சாதித்த மாணவர்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடுகளில் முடங்கிக் கிடந்த மாணவ, மாணவிகளை இசையோடு சங்கமிக்கச் செய்து சாதனை படைக்க வைத்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த இசை ஆசிரியர் ம.இசக்கியப்பன்(39).தூத்துக்குடியில் சாரதா கலைக்கூடம் என்னும் இசைப்பள்ளியை கடந்த...

தோஷம் நீங்க 6 வயது சிறுவன் நரபலி- கர்ப்பிணி தாய் கைது

பாலக்காடு அருகே தோஷம் நீங்குவதற்காக 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த கர்ப்பிணி தாயை போலீசார் கைது செய்தனர்.பாலக்காடு:பாலக்காடு அருகே தோஷம் நீங்குவதற்காக 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த கர்ப்பிணி தாயை...

சசிகலாவைக் கைதுசெய்ய பச்சைக்கொடி

இன்று  பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க அவரின் ஆதரவாளர்கள் தயாராகிவருகிறார்கள். இதற்கிடையே, அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்திய சசிகலாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று டி.ஜி.பி-யிடம் அமைச்சர்கள் புகாரளித்திருக்கிறார்கள். இந்தப்...

சென்னையில் கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி மகாராஷ்டிராவில் எரித்துக் கொலை

சென்னையில் இருந்து கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி மகாராஷ்டிராவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மும்பை:ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதிலேஷ் துபே (வயது 27). கடற்படை அதிகாரியான இவர், தமிழகத்தின் கோவையில்...

மக்கள் நீதி மய்யத்தின் 4- ஆம் ஆண்டு தொடக்க விழா: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வரும் 21- ஆம் தேதி 4- ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெறுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.கமல்ஹாசன்சென்னை:ஊழலற்ற நேர்மையான ஆட்சியின் மூலமாக தமிழகத்தின் பொருளியலைச் சீரமைக்க...

செயற்கைக்கோள் ஏவும் திட்டm- திருப்போரூரை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வு

திருப்போரூர்-ராமேஸ்வரத்தில் 100 சிறிய வகை செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சியில், திருப்போரூர் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில், இந்திய பாதுகாப்புத்துறை அனுமதியுடன்...

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

பள்ளிப்பட்டு- பொதட்டூர்பேட்டையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பெய்த மழைக்கு முழுமையாக  நிரம்பி உள்ளது.ஏரிப் பகுதியில் ஏராளமான கால்நடைகளை மேய்ச்சலுக்கு கால்நடை வளர்ப்போர் அழைத்து சென்று பயன்படுத்தி...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சென்னை பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை இணைந்து நேற்று...

மோடியுடனான புகைப்படம் மிகவும் பிடிக்கும்: சாகச நிபுணர் பியர் கிரில்ஸ் பெருமிதம்

புதுடெல்லி: டிஸ்கவரி சேனலில் 'மேன் வெர்சஸ் வைல்டு' என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதனை பிரிட்டன் சாகச நிபுணர் பியர் கிரில்ஸ் வழங்கி வருகிறார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி,...