தமிழகத்தில் டிராக்டர், பைக் பேரணிக்கு தடை

தமிழகத்தில் இன்று டிராக்டர், பைக்கில் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.வேளாண் மசோதாக்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும்...

நேதாஜி ஓவிய சர்ச்சை: மத்திய அரசு விளக்கம்

கோல்கட்டா :ஜனாதிபதி மாளிகையில் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஓவியம் தொடர்பான சர்ச்சைக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அன்றையதினம் சுபாஷ்...

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு: மறைந்த எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன்- சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ

மறைந்த எஸ்.பி.பி.  சாலமன் பாப்பையாநடப்பாண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.பத்ம விபூஷன் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்:-1. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே 2. மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் 3....

இந்திய குடியரசு நாள் – ஜன.26- 1950

இந்திய குடியரசுஇந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15- ஆம்தேதி சுதந்திரம் கிடைத்தது. அதன்பின் 1950-  ஆம் ஆண்டு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. உலகில் மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியா திகழ்கிறது.இதே...

5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி – குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்

புதுடெல்லி:இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் இன்று இரு பெரும்சவால்களுக்கு மத்தியில் நடக்கிறது. ஒன்று, கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல். மற்றொன்று, வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்தி வருகிற...

கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை -சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை

தஞ்சாவூர் பெரிய கோயில் வளா கத்தில் உள்ள கண்காணிப்பு கேம ராக்கள் செயல்படாத நிலையில், கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்களிடம் திருடர்கள் தொடர்ந்து கைவரிசையைக் காட்டி வருவதால் பலரும் அச்ச மடைந்துள்ளனர்.மத்திய...

ஜாதியை விட, சாதிப்பானா என பாருங்கள் – கமல்

சென்னை: 'ஜாதியை பார்த்து ஓட்டுப் போடாமல், சாதிப்பானா என்று பார்த்து ஓட்டு போடுங்கள்' என, மக்கள் நீதி மைய தலைவர் கமல் கூறியுள்ளார்.அவரது அறிக்கையில் ஜனநாயகத்தின் அடிப்படை மக்கள் பங்கேற்பு, ஓட்டு போடுவதில் இருந்தே...

மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று: உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஒலிப்பது எப்போது?

உயிர்த் தமிழ் காக்க தம் உயிர் தந்த மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று. அவர்கள் எந்தக் கோரிக்கைக்காக உயிரை ஈந்தார்களோ, அந்தத் தமிழ் மொழியே பயிற்று மொழி, ஆட்சி மொழி எனும் முழக்கம்...

மகள்கள் இருவர் நரபலி- மீண்டும் உயிருடன் திரும்புவார்கள் என பிதற்றல்

அற்புதங்களை நிகழ்த்துவதாகக் கூறி பெற்றோரே தங்களது 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலட்தில் உள்ள மதனபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது இரண்டு...

பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை – பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு

புதுடெல்லி:இந்தியாவில் மத்திய, பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் முயற்சியால், ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் 24-ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண் குழந்தைகளை பிரதமர் மோடி மனம்...