நடுவானில் விமானத்தின் எமர்ஜென்ஸி கதவை திறக்க முயற்சி

-    பயணியால் நேர்ந்த பதற்ற வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், நடுவானில் விமானத்தின் எமர்ஜென்ஸி கதவை திறக்க முயற்சித்த பயணியால் பதற்றம் ஏற்பட்டதுநடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் அவசர...

கோவிட்-19 பரிசோதனை; மத்திய அரசு எளிமைப்படுத்தியது

கோவிட்-19 பரிசோதனை செயல்முறையை மத்திய அரசு எளிமைப்படுத்தியுள்ளது.இந்தியாவின் கோவிட்-19 பரிசோதனை எண்ணிக்கைகள் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், கோவிட்-19 தேசிய பணிக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, பரிசோதனைச் செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தி...

மேலூர் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை

மேலூர் அருகே உள்ள முத்திருளாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(வயது 20). இவருக்கும், வெங்கடாச்சலம் என்பவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதையறிந்த வெங்கடாச்சலம் பிரபுவை கண்டித்தார். இருப்பினும் பிரபு கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.இந்தநிலையில்...

விமானத்தில் பிறந்த குழந்தை: வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

தலைநகர் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோவின் 6E 122 விமானம் ஒன்று நேற்று சென்றது. இந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்துள்ளார். இவருக்கு பிரசவத்திற்காக நாள் குறிக்கப்பட்ட நிலையில் விமானத்தில் சென்றபோது...

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை

சென்னை:வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் முறைகேடு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.சென்னை...

நாட்டையே உலுக்கிய இரட்டை கொலை சம்பவம்

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை வழக்கில் சில மணி நேரங்களில் குற்றவாளியை அடையாளம் கண்ட பொலிஸ். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியில் வசித்து வந்த மூத்த ரயில்வே அதிகாரியின் மனைவியும்...

சிறையில் உள்ள இஷ்ரத் ஜகான் மீது மீண்டும் தாக்குதல்..!

வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் கடுமையான உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான், மண்டோலி சிறையில் கைதிகளால் மோசமாக தாக்கப்பட்டதாகவும் தொடர்ந்து சிறையில்...

அமெரிக்காவில் அம்பேத்கருக்கு 19 அடி உயரச் சிலை

அமெரிக்காவில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை வருகிற 14-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இந்தியாவில் தலித்துகள் உரிமைகளுக்காக போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவருமான 'பாபா சாகிப்' டாக்டர். பீம் ராவ் அம்பேத்கர், 1891...

இந்தியப் பொருளாதாரம் (-) 11.5 சதவீத பின்னடைவு

இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் (-) 11.5 சதவீத பின்னடைவைக் காணும் என மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கடன் சுமை அதிகரிப்பு, குறைந்த வளா்ச்சி...

சுற்றுலா சென்ற 6 சிறுவர்கள்….மக்கள் சோகம் !

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பூதேவபேட்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் சுற்றுலா சென்றனர். அருகிலுள்ள வசந்தவாடா பகுதிக்கு சென்ற அவர்கள் அப்பகுதியில் செல்லும் ஓடையில் குளித்தனர்.அந்த 6 சிறுவர்கள்...