ஜனவரி 27 இல் தேதி சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா!

சென்னை-சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் அவர் ஏற்கனவே 129 நாட்கள் விசாரணையின்...

அரசியலில் கமல்ஹாசன் ஜீரோதான்’ – முதலமைச்சர் பழனிசாமி சாடல்

கோவை-  தமிழக சட்டசபை தேர்தல் 2021  இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இதனால், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.  குறிப்பாக, மக்கள் நீதி...

கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு

சென்னை-நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை மறுநாள் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று...

சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்

ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா  தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்தனர்.அந்த விமானத்தில் வந்த பயணி...

பேஸ்புக்கில் காதலித்து 2 பெண்களை மணந்த வாலிபர்

வேதாரண்யம்:கோவை காந்திநகர் பகுதிச் சேர்ந்தவர் அனுஷியா(வயது 28). திருமணமான இவர், கணவரை விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு பேஸ்புக் மூலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த மாரிசெல்வம்(25) என்பவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர்...

6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு உறுதி

புது டில்லி:- பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பெங்களூருவைச் சேர்ந்த 3 பேர், ஹைதராபாத்தைச் சேர்ந்த 2 பேர், புனேவைச் சேர்ந்த ஒருவருக்கு அதிதீவிர...

பழநியில் 9 மாதங்களுக்கு பிறகு ரோப்கார் சேவை தொடக்கம்

கொரோனா ஊரடங்கால் பழநியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலைக்கோயிலுக்குச் செல்லும் ரோப்கார், 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் இயங்கத் தொடங்கியது.திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலுக்குச் செல்ல படிப்பாதை, மின் இழுவை ரயில்...

மதத்தால் பிரித்த ஜோடியை சேர்த்து வைத்த உயர் நீதிமன்றம்

அலகாபாத்- உத்தரப்பிரதேசத்தின் கொல்வாலியை சேர்ந்தவர் ஷிகா. இவர் ஈடா பகுதியைச் சேர்ந்த சல்மான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சல்மான் தங்களது மகளை கடத்தி திருமணம் செய்து கொண்டதாக ஷிகாவின் பெற்றோர் காவல்நிலையத்தில்...

ஜனவரி 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு!

தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாளுக்கு நாள் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக...

தனுஷ்கோடி கடலில் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள்

ராமேஸ்வரம் -தனுஷ்கோடி கடலில் ஆபத்தை உணராமல் உற்சாகமாக குளித்து விளையாடும் சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்த, கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்.ஆண்டுதோறும் அதிக நீரோட்டம், ராட்சத அலைகள் எழும் தனுஷ்கோடியில் கடற்கரையில்...