விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடக்கும் – அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

புதுக்கோட்டை-புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மினி கிளினிக்கை, வீர பட்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் இரட்டை...

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் இடையே ஜனவரி இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை

சென்னை-சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 770 கோடி மதிப்பில்மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன....

சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் பேட்டி

சென்னை:தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து கடந்த 2010- ஆம் ஆண்டு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.போலீசார் அனுமதி...

விஸ்வபாரதி பல்கலைக்கழக நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

புதுடெல்லி:விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா, மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் இன்று நடைபெறுகிறது.விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகக் கலந்து கொண்டு காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். இந்த...

கடையை அகற்ற சொல்லியதால் போலீஸ்காரர் மீது தேநீரை ஊற்றிய பெண் கைது!

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் சட்டவிரோதமாக சாலையோரத்தில் பெண்மணி கடை அமைந்திருப்பதை கண்டு அதை அகற்றுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த பெண்மணி அவர் சொல்வதை கேட்காமல் வாக்குவாதம் செய்துகொண்டே...

274 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல அனுமதி

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரைக்கு 274 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் தீவில் உள்ள தனுஷ்கோடிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த...

ஆச்சர்யத்தின் உச்சம்! பைசா கோபுரத்தை விடவும் சாய்ந்திருக்கும் அதிசய ரத்னேஷ்வரர் கோவில்!

ரத்னேஷ்வர் மகாதேவ் கோவிலை மத்ரி-ரின் மகாதேவா அல்லது வாரணாசியின் சாய்வான கோவில் என்றும் அழைக்கின்றனர் இந்த கோவில் வாரணாசியில் மிக அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட தலங்களுள் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவின் உத்தரப்பிரதேச பகுதியில்...

தரிசன டிக்கெட் இல்லாதவர்கள் திருமலைக்கு வரவேண்டாம் திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்

வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்க வாசல் வழியாக சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிக்ெகட் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு வரவேண்டாமென தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியான நாளை முதல் வரும் ஜனவரி...

மனிதாபிமானத்தின் “மகாத்மா” எம்.ஜி.ஆர்.

1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக...

தீப்பெட்டி தர மறுத்ததால் இளைஞர்கள் வெறிச்செயல்!

தீப்பெட்டி தர மறுத்த தொழிலாளி ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவில் அருகே அரங்கேறியுள்ளது.நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சந்திரன் (58). இவர் குடும்பத் தகராறால் வீட்டுக்குச் செல்லாமல், கிடைத்த...