வழிதவறி எல்லைக்குள் நுழைந்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கி திருப்பி அனுப்பிய இந்திய ராணுவம்

ஸ்ரீநகர்:ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைp பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு சிறுமிகள் நடந்து வருவதை இந்திய ராணுவத்தினர் பார்த்து அவர்களை மீட்டனர். அவர்களிடம் விசாரித்த போது, பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கஹீதா...

மதம் கடந்த மனிதம்- ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு நிலம் வழங்கிய முஸ்லிம் பெரியவர்

பெங்களூரு :பெங்களூரு காடுகோடி பெலதூர் காலனியில் வசித்து வருபவர் எச்.எம்.ஜி.பாஷா (வயது 65). இவர் வாடகை லாரி தொழில் அதிபர் ஆவார். இவருக்கு பெங்களூருவில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள...

இந்திய 100 பணக்கார பட்டியலில் இடம்பிடித்த சத்தியமங்கலம் பெண்.!

ஆணுக்கு பெண்கள் எப்போதும் சளைத்தவர்கள் அல்லர் என பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். ஆண்களுக்கு சரி சமமாக பெண்களும் பல சாதனைளில் சாதித்துக் காட்டியுள்ளனர்.அரசியலாகட்டும், ஆராய்ச்சி துறையாக இருக்கட்டும், விண்வெளி...

கரோனா தடுப்பு மருந்து ரூ.250: சீரம் நிறுவனம் தகவல்

உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம், இந்தியாவில் 250 ரூபாய்க்கு கரோனா தடுப்பு மருந்து விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரோனா தொற்றுக்கு அவசர தடுப்பு மருந்தாக அஸ்ட்ராசென்கா...

இந்த ஆண்டில் அதிகம் ட்விட் போட்டவர்கள் இவர்களா?

சமூக ஊடகங்களைப் புறக்கணித்து எந்த வளர்ச்சியும் இல்லை என்ற முடிவுக்கு தொழில் நடத்தும் பலரும் வந்துவிட்டனர். அதேபோல, அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் மறக்காமல் தமக்கென சமூக ஊடகப் பக்கங்களை நிர்வகிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அரசியல்...

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாரத் பந்த்தின் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் சில விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. டெல்லியின் புராரி மைதானத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், இன்று 13 ஆவது...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் அறிகுறி !

இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில், புதிதாக கொரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென கடந்த 24 மணி நேரத்தில் குறைந்துள்ளது. உயிரிழப்பு அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26...

 வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வருகை அதிகரிப்பு

வேடந்தாங்கல் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் சீசன் தொடங்குவது வழக்கம். அப்போது, ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக...

நடிகர் கார்த்தி மீது நடிகை காயத்ரி ரகுராம்  விமர்சனம்

நடிகர் கார்த்தி தனது அறக்கட்டளையின் ஆதாயத்திற்காக பொதுமக்களிடம் பொய்யைத் திணிப்பதாக, நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கடந்த 2-ஆம் தேதி நடிகர்...

திருமண நாளில் மணமகளுக்கு கொரோனா… கவச உடை யில் தாலி கட்டிய மணமகன்

திருமண நாளில் மணமகளுக்கு கொரோனா பதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கவச உடை அணிந்து மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். மணமக்கள் தவிரத் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரியும் கவச உடை அணிந்திருந்தார். ராஜஸ்தான்...