போனிலிலேயே விவாகரத்து கொடுத்த கணவன்

அழகு ஒப்பனை நிலையத்தில் வேலை பார்த்த மனைவியை அவரின் கணவர் போனிலேயே விவாகரத்து கொடுத்துள்ளார் .மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகேயுள்ள அகமதுநகர் மாவட்டத்தில் 31வயதான ஒரு பெண் படிப்பு படித்து விட்டு துபாயில்...

எல்லா இந்தியர்களுக்கும் எப்போது தடுப்பூசி? நச்சினு ஒரு கேள்வி!

எல்லா இந்தியர்களுக்கும் எப்போது கோவிட் தடுப்பூசி போடப்படும் என்பது உள்பட 4 கேள்விகளுக்கு  பதில் அளிக்க வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதையும் அலற வைத்து கொண்டிருக்கும் தொற்று நோயான கொரோனா வைரசுக்கு பல...

சாய்பாபா அவதார தினம்

சாய்பாபா, அவதார புருஷராகவும் ஆன்மிக குருவாகவும் போற்றப்படுபவர். இந்தியாமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள் மருத்துவமனைகள்,  தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில்...

மகாத்மாவின் கொள்ளுப் பேரன் கொரோனாவுக்குப் பலி

புதுடில்லி: மஹாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் சதீஷ் துபேலியா(66) கொரோனா வைரஸ் பாதிப்பால் தென்னாப்பரிக்காவில் உயிரிழந்தார்.இதுகுறித்து அவரது சகோதரி உமா துபேலியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவவில்  நிமோனியா காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை...

கொரோனா தொற்றை கண்டறிய இதுவரை 13.17 கோடி…

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 91 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 85.21  லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 4.40 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு 1.46...

கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை வைத்துக்கொண்டு….

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது, வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று கூறியிருந்தார். ஊழல் செய்த கட்சியான திமுக ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு தகுதி இல்லை என்றும் கூறினார்.இதற்கு...

தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது.பின்னர்...

பெறக்கூடாத்தது – வறுமையில் குழந்தை!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள வேலூர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் ஹாஜி முகமது. சமையல் கலைஞர். இவரது மனைவி அமீனா பேகம் (வயது 26). இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் ,...

பயணப் பெட்டியில் சடலம்: சிக்கினார் காதலி

தொழிலதிபர் ஒருவர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் 45 வயதான நீரஜ் குப்தா என்பவரை நவம்பர் 14  நாள் முதல் காணவில்லை என குறிப்பிட்டு...

பூட்டானில் சீனா ஆகிரமிப்பு! திருந்தாத ஜென்மங்கள்

டெல்லி: சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் பூட்டானின் 2 கி.மீ. நிலப்பரப்பை ஆக்கிரமித்து ஒரு புதிய கிராமத்தையே சீனா உருவாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பூட்டானின் எல்லைகளை இந்திய ராணுவம் கேந்திர முக்கியத்துவம்...