30 விநாடி நடிக்க ரூ. 2 லட்சம் சம்பளம்…அதிரவிட்ட இன்ஸ்டா பிரபலம்!

இன்ஸ்டாகிராமில் 30 செகன்ட்ஸ் வீடியோவுக்கே இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் கேட்டு அதிர விட்டுள்ளார் அமலா சாஜி. இன்ஸ்டாகிராமில் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார் அமலா சாஜி. இந்த நிலையில், ’அரணம்’ என்ற...

திருச்சி வந்த விமானத்தில் டயர் பழுது: விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட 180 பயணிகள்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வரும் மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக தினந்தோறும் இரவு 9.20 மணிக்கு திருச்சிக்கு வந்து, பின்னர் இரவு 10.20 மணிக்கு கோலாம்பூர் புறப்பட்டு செல்லும். இந்த விமானம்...

வெள்ளம்: ஸ்ரீவைகுண்டத்தில் 3வது நாளாக ரயிலுக்குள் தவிக்கும் 500 பயணிகள்!

மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மூன்றாவது நாளாக ரயில் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி தாமதமாகி கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு கனமழையை...

மோசமான வானிலை; 3வது நாளாக தூத்துக்குடியில் விமான சேவைகள் ரத்து

தூத்துக்குடியில் கனமழை ஓய்ந்த போதும், வானிலை முழுமையாக சீரடையாததால், தூத்துக்குடி விமான நிலையத்தில் 3 வது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நாள்தோறும் 3 விமானங்கள் புறப்பட்டு சென்று...

ஓரம்கட்டப்பட்ட விஜயகாந்த்! இனி பிரேமலதா தான் எல்லாம்!

சென்னை: தேமுதிகவின் முகமாக இருந்த விஜயகாந்த் கட்சியில் ஓரம்கட்டப்பட்ட நிலையில் அந்த கட்சிக்கான ஆதரவு தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெகுவாக குறையலாம். அல்லது மற்ற கட்சிகள் தேமுதிகவுக்கு போதிய ஆதரவு அளிக்காமல் போகலாம் என்று...

மெளன ராகம் பிரபலம் நடிகரும் இயக்குநருமான ரா சங்கரன் காலமானார்

சென்னை: பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான ரா சங்கரன் இன்று காலமானார். அவருக்கு வயது 92. மெளன ராகம் படத்தில் சந்திரமெளலி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குநர் ரா சங்கரன் மறைவு...

Bigg Boss 7 – ஆட்டம் காணும் அரசியல் ? வெளியேறுகிறாரா கமல் ஹாசன்?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை கமல் ஹாசன் நிறுத்தப்போவதாகவும் புதிய தொகுப்பாளரை நிகழ்ச்சி குழு உறுதி செய்துவிட்டதாகவும் தகவல் ஒன்று வெளி யாகியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தமிழ்நாட்டில் தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது....

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சன் குழுமம் ரூ.5 கோடி நிதி உதவி: கலாநிதி மாறன் வழங்கினார்

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சன் குழுமம் சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்பட்டது. இதற்கான காசோ லையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சன் குழுமத்தின் தலைவர்...

சென்னை வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு விரைந்து உதவிய சிவகார்த்திகேயன்

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. கடுமை யான மழையின் காரணமாக நகரத்தில் தண்ணீரும் தேங்கியது....

ஆக்கிரமிப்பு இடங்களில் வீடுகள் கட்ட அனுமதி அளித்த அதிகாரிகளை சிறையில் அடையுங்கள்

சென்னை: ஆக்கிரமிப்பு இடங் களில் வீடுகள் கட்ட அனுமதி அளித்த அதிகாரிகளை சிறையில் தள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னையைச் சுற்றி 100 கி.மீ. பரப்பளவில், பத்து ஏரிகளை ஒரு டி.எம்.சி....