இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி திடீர் மரணம்!

பின்னணி பாடகியும் இசைஞானி இளையராஜா மகளுமான பவதாரிணியின் எதிர்பாரா மரணம், இசை ரசிகர்களை உலுக்கி உள்ளது. பவதாரிணி மறைவால் வாடும் ரசிகர்களுக்கு அவரது குரலிலான பாடல்கள் ஆறுதலாகி வருவதன் மத்தியில், தனிப்பாடல்களுக்கு என பவதாரிணி...

உலக பங்குச்சந்தை தரவரிசையில் 4வது இடம் ; அதிரடி காட்டும் இந்தியா

மும்பை: உலக பங்குச்சந்தையில் ஹாங்காங்கின் இடத்தை முதன்முறையாக இந்தியா பிடித்துள்ளது. நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளும் கொள்கை சீர்திருத்தங்களும் அதன் முதலீட்டுத் தகுதியை உயர்த்தியுள்ள நிலையில், இந்தியா இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்திய பங்குச்சந்தை மதிப்பு 4.33 டிரில்லியன் அமெரிக்க...

இந்தியா – இலங்கை இடையே தனுஷ்கோடியிலிருந்து பாலம்; ஆய்வு

தனுஷ்கோடியில் இருந்து இந்தியா - இலங்கை இடையே கடல் பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஷ்கோடி அரிச்சல் முனை தனுஷ்கோடி அரிச்சல் முனை அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், இன்று பிரான...

இந்திய பெருங்கடலில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்திய பெருங்கடல் பகுதியில் 6.2 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக நிலநடுக்கங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த...

சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது; பாடகி சித்ராவுக்கு ஆதரவாக குஷ்பு!

ராம நாமம் பாடுங்கள் என்று சொன்னதற்காக பின்னணிப் பாடகி சித்ராவுக்கு எதிராக வலுப்பு எழுந்தது. இந்த விஷயத்தில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சித்ராவுக்கு ஆதரவாக இப்போது கருத்துத் தெரிவித்துள்ளார். அயோத்தி...

இந்தியர்கள் குறித்த தன் கருத்திற்காக அமைச்சர் சந்திக்க தயார் என்கிறார் மகாதீர்

மலேசிய இந்தியர்களைப் பற்றி சமீபத்தில் தனது கருத்துகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, இந்த விவகாரம் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டகாங்கை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். இனப்...

இந்தியாவைத் தளமாகக் கொண்ட துரித உணவுச் சங்கிலியில் கசானா RM197 மில்லியன் முதலீடு செய்கிறது

இந்தியாவை தளமாகக் கொண்ட துரித உணவு சங்கிலி Wow! Momo மலேசியாவின் இறையாண்மை சொத்து நிதியான Khazanah Nasional Bhd க்கு 15% பங்குகளை 3.5 பில்லியன் ரூபாய் அல்லது RM197.06 மில்லியனுக்கு...

மலேசிய இந்தியர்கள், மலேசியாவிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை என்ற கருத்திற்கு மகாதீர் மன்னிப்பு கோர வேண்டும்: மூடா

மலேசிய இந்தியர்கள் "மலேசியாவிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை" என்று கூறியதற்காக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மூடாவின் செயல் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல்...

இந்தியர்கள் விசுவாசமாக இல்லை என்று கூறிய துன் மகாதீரை சாடிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

­இந்தியர்கள் "மலேசியாவிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை" என்று சமீபத்திய பேட்டியில்  கூறியதற்காக டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு எதிராக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டகாங் விமர்சித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேசத்தைக் கட்டியெழுப்புவதில்...

டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு கனியன் பூங்குன்றனார் விருது வழங்கி கெளரவித்த தமிழக முதலமைச்சர்

சென்னை: சமூக மேம்பாட்டில் தமிழர்களுக்கு சிறந்த பங்களிப்பையாற்றிவரும் ம.இ.காவின் தேசிய துணை தலைவரும் முன்னாள் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு "கனியன் பூங்குன்றனார் விருது" வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார். தமிழ்நாடு அரசின் அயலகத்...