நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாது- குஷ்பு கடிதம்

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக...

‘உனைக் காணாது நான்’ என்ற பாடலின் நடனக்கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் காலமானார்

டெல்லி, ஜனவரி 17 : இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞரும் கதக் ஜாம்பவாநுணா பண்டிட் பிர்ஜு மகராஜ், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 83 வயதான பிர்ஜூ, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பினால் இன்று உயிரிழந்தார்...

இந்திய-சீன ராணுவ அதிகாரிகளிடையே 10 ஆவது சுற்று பேச்சுவார்த்தை முடிவு..!

      -16 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை..! இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பத்தாவது சுற்று கார்ப்ஸ் தளபதி பேச்சுவார்த்தை நேற்று தொடங்கி சுமார் 16 மணிநேரத்திற்குப் பிறகு இன்று மோல்டோவில் முடிவடைந்தது.எல்லைக்...

ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜூன் இறுதிக்குள் தனியார்மயம்

 - மத்திய மந்திரி தகவல்மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் நலிவடைந்ததால் அதனை தனியார்மயமாக்க கடந்த 2015- ஆம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது.புதுடெல்லி:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான...

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

தென்னிந்திய திரையுலகில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி. சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். காக்க காக்க...

தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்தல்: ஒருவர் கைது

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள ஹெரோயின் போதைப் பொருள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் விமானப் பயணிகள் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ஜான் ஜுட்...

மாமல்லபுரத்தில் கலாசார கலை விழா தொடக்கம்: அடுத்த மாதம் 21- ஆம் தேதி வரை நடைபெறும்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கலாசார கலைவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த...

இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டுப் பொருட்களையே வாங்குங்கள்!

புதுடில்லி -இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி...

இந்திய ரெயில் விபத்து; அதிகரிக்கும் மரண எண்ணிக்கை

மேற்குவங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) வந்துகொண்டிருந்தது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா...

மீட்கப்பட்ட சிலைகள் ஆலயத்தில் ஒப்படைப்பு

சென்னை : லண்டனில் இருந்து 42 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட தமிழக கோவில் சிலைகளை மத்திய கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தார்.மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் ஸ்ரீ...