மருத்துவப் படிப்பில் முறைகேடு

முதுநிலை மருத்துவப் படிப்பில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கும் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும் இடையே சதி திட்டம் இருந்ததா என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி.,விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம்...

தகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன்

தனது அரசியலை நிலைப்பாடு குறித்து ட்விட்டர் பக்கத்தில் சிறிய கடிதமொன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி.கடந்த சில தினங்களாக அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் அரசியல்...

ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு ‘ஆன்லைன்’ பயிற்சி

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டு பள்ளிக் கல்விகள் அனைத்தும் 'ஆன்லைன்' மயமாகி வருகின்றன. இதில் பெரும்பாலான ஆசிரியர், ஆசிரியைகள் ஆன்லைன் வகுப்பு நடத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனைக் கருத்தில்...

ஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த..

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் கோரெகுந்தா என்ற கிராமத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மசூத் தனது மனைவி நிஷா மற்றும் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அதே தொழிற்சாலையில் பீகாரை...

சுற்றுலா சென்ற 6 சிறுவர்கள்….மக்கள் சோகம் !

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பூதேவபேட்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் சுற்றுலா சென்றனர். அருகிலுள்ள வசந்தவாடா பகுதிக்கு சென்ற அவர்கள் அப்பகுதியில் செல்லும் ஓடையில் குளித்தனர்.அந்த 6 சிறுவர்கள்...

இந்தியா முழுவதும் முடங்கிய ட்விட்டர் சேவைகள்

உலகளவில் உடனடி நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் முக்கிய சமூக வலைதளமாக ட்விட்டர் மாறியிருக்கிறது. ஒவ்வொரு மணி நேரம் நிகழும் அன்றாட நிகழ்வுகள் குறித்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகிக் கொண்டே இருக்கும்.இந்தநிலையில், தற்போது ட்விட்டர் வலைதளம்...

சசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்

ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது அவரது நெருங்கிய தோழியாக அறியப்பட்டவர் சசிகலா. இவர் அதிமுகவில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா இருக்கும்போதே உசிலம்பட்டியில் சசிகலா பேரவை தொடங்கப்பட்டது.அப்பேரவையைத் தொடங்கிய வழக்கறிஞர் சேது...

கடன் நிலவரப்படி வட்டி மானியம் அளிக்கப்படும்

இந்தாண்டு, பிப்.,29ம் தேதி நிலவரப்படி, இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு, வட்டி மானியம் கணக்கிட்டு வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.மத்திய அரசு, ஊரடங்கின் போது கடன் தவணை செலுத்துவதை தள்ளி...

இனி சிங்கிள் பேரண்ட் குழந்தைகளுக்கு தனி பிறப்பு சான்றிதழ்

திருச்சியை சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் என கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கை கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.அந்த குழந்தைக்கு...

ஒரே நாளில் 64 பெண்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 64 தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்துள்ளதாக மருத்துவமனை இயக்குனர் விஜயா தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை...