விரைவில் ‘பரிசு’ காத்திருக்கிறது: கமல்ஹாசன்

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.கடந்த திங்கள்கிழமை ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர்களான...

காதலிக்கு தீ வைத்து கொன்ற காதலன்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள விஸ்ஸண்ண பேட்டா பகுதியைச் சேர்ந்தவர் சின்னாரி (26). இவர், விஜயவாடா ஹனுமன் பேட்டா பகுதியில் உள்ள ஒரு தனியார் கொரோனா மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார்.இவரும், ரெட்டிகூடம்...

ரஜினி போடும் கணக்கு..,..

ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்குவது தாமதமாகி வருவதாகவும் பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனவரி...

2021ல் தாமரை மலரும்

''பதவியை எதிர்பார்த்து, பா.ஜ.,விற்கு வரவில்லை; மக்களுக்கு நல்லது செய்யவே வந்துள்ளேன்,'' என, நடிகை குஷ்பு கூறினார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, நேற்று முன்தினம், டில்லியில் பா.ஜ.,வில் இணைந்த, நடிகை குஷ்பு, நேற்று தமிழக...

மசாலா பெயரில் போதை பொருள் கடத்தல்

ஆஸ்திரேலியா நாட்டிற்கு, மசாலா பொருட்கள் என்ற பெயரில் கடத்த முயன்ற, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'சூடோபெட்ரின்' போதைப் பொருளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தமிழகத்தின், தேனி நகரிலிருந்து, ஆஸ்திரேலியா நாட்டின், ஆபர்ன்...

மஞ்சள் நிறத்தில் வீட்டை மாற்றிய தோனி ரசிகர்

கிரிக்கெட் வீரர்தோனிக்காக, ரசிகர் ஒருவர்,தன் வீட்டை, 1.50 லட்சம்ரூபாய் செலவில் மஞ்சள்வர்ணம் பூசியுள்ளது, கிரிக்கெட் ரசிகர்களை, வியப்பில் ஆழ்த்தியுள்ளது.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன், 30; சிறுவயது முதலே...

குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி

குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் சவுமியா பாண்டே, இவர்...

மர்ம நோய் வேகமாக பரவுகிறது, கோழிகள் சாவு..

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியங்களில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயத்தை தவிர, கால்நடைகள் வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். ஆடு, மாடுகளை விற்பனை செய்து அதன்மூலம்...

‘கொரோனா’ மருத்துவ கழிவுகள்….

கடந்த நான்கு மாதங்களில் இந்தியா 18,006 டன் கொரோனா மருத்துவ கழிவுகளை உற்பத்தி செய்துள்ளது.அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,587 டன் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு தெரிவிக்கிறது. செப்டம்பர்...

இந்தியாவில் 55 ஆயிரமாக குறைந்த கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 55,342 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 77 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62.27 லட்சத்தை தாண்டியது.மேலும் ஒரே நாளில்...