ஊரடங்கால் வேலை இழப்பு: தனியார் ஊழியர் தற்கொலை

ஆவடி பருத்திப்பட்டு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரவி(36).  தனியார் நிறுவன ஊழியர். கடந்த 6 மாதமாக ரவிக்கு கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். உறவினர்கள், நண்பர்களிடம் வீட்டு செலவுக்கு...

தமிழக பா.ஜ.,வில் சலசலப்பு!

தமிழகத்தைச் சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர்கள், உள்ளுக்குள் குமுறுகின்றனர். இந்த வயதான தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில், நடிகை குஷ்பு கட்சியில் சேர்ந்தது, இவர்களது கோபத்தை அதிகமாக்கிவிட்டது.'பா.ஜ.,வை வசை...

இறப்பை முன்பே கணித்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர்….

சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரித்துள்ள சம்பவம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.பொதுவாக இறந்தவரின் உறவினர்கள் தான் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் செய்வார்கள். ஆனால் சென்னையை...

நிலப்பிரச்னையால் பெண் அடித்துக் கொலை!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இரண்டு குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் 55 வயது பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காடையாம்பட்டி தாலுகா கோட்டைமேடு கிராமத்தை சேர்ந்த சென்னிமலை -...

இலங்கை பிரச்னை கை கொடுக்குமா?

தமிழக சட்டசபை தேர்தலுக்காக, அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை தமிழர் பிரச்னையை வைத்து, தி.மு.க., தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு கிடுக்கிப்பிடி போட, பா.ஜ., மேலிடம் தயாராகி...

நத்தை வேட்டையில் களமிறங்கி கலக்கும் கூலி தொழிலாளர்கள்!

வேலையில்லாததால் நத்தை வேட்டையில் களமிறங்கி கலக்கும் கூலி தொழிலாளர்கள், அமோகமாக விற்பனை நடைபெறுவதாக மகிழ்ச்சி.அண்மை காலங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருப்பதால் கூலித் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து காணப்படுகின்றனர். அதிலும் தஞ்சை மாவட்டத்திலுள்ள...

விண்வெளி நிலையத்தில் ஏற்படுத்தப்படவுள்ள அதிரடி மாற்றம்

ஆகயாத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணப்படும் மலசலகூடமானது புதிய வசதிகளுடன் இவ்வருட ஆரம்பத்தில் புதிப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நவீன ரக குளிரூட்டி ஒன்றும் அங்கு பயன்படுத்தப்படவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நீண்ட...

வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு

மத்திய வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக்க உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய...

கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

நடிகை கங்கனா ரனவத் சமூக வலைத்தள பக்கங்களில் அன்றாட சமூக, அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்துகளை வெளியிடுவார். நடிகர் சுஷாந்த் தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகளை மகாராஷ்டிரா அரசு காப்பாற்றுகிறது என்று அவர் கூறிய...

கட்சி சாராத 30 சதவீதம் பேரை களமிறக்க கமல் முடிவு

சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களாக கட்சி சாராத, மக்கள் செல்வாக்கு உள்ள 30 சதவீதம் பேரை களமிறக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி...