மொபைல் போன் அக்கா வழங்காததால் விஷம் குடித்த தம்பி மரணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த சின்ன மதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் திம்மப்பா. இவரது மகன் திலீப் (வயது 14). கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.இந்த...
அக்.,9ல் டில்லியில் காவிரி நீர் குழு கூட்டம்
காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் அக். 9ல் டில்லியில் நடக்கிறது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கு காவிரி...
மேலூர் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை
மேலூர் அருகே உள்ள முத்திருளாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(வயது 20). இவருக்கும், வெங்கடாச்சலம் என்பவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதையறிந்த வெங்கடாச்சலம் பிரபுவை கண்டித்தார். இருப்பினும் பிரபு கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.இந்தநிலையில்...
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி
இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு செல்லும் சாலை, பனிக்காலத்தில் கடுமையான பனிச்சரிவால் மூடப்பட்டு விடும். இதனால், லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு, ஆண்டுக்கு 6 மாதங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். இதை...
தூய்மை பணியாளருக்கு தங்க நாணயம் பரிசு
சிறப்பாக பணி செய்யும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக புதுக்கோட்டை நகராட்சியில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தூய்மையே சேவை என்ற நோக்கில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை...
ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலை விற்க முடிவு
இந்தியக் கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு இணைக்கப்பட்ட போர்க் கப்பல் 'ஐஎன்எஸ் விராட்'. சுமார் 27,800 டன் எடை கொண்ட இந்த பிரம்மாண்ட போர்க் கப்பலுக்கு 2017-ம் ஆண்டு கடற்படையில் இருந்து ஓய்வு...
முதியோர் இல்லங்களில் சேர்க்கும் அவலம்
வரமாக பெற்ற பிள்ளைகள்... இன்று தாரை வார்த்து கொடுக்குது முதியோர் இல்லங்களில். இனியேனும் முதியோரை காப்போம். காப்பகங்களில் அல்ல, உறவுகள் குடியிருக்கும் இல்லங்களில்... முதியோரில் தமிழகம் 2ம் இடம் நம் நாட்டில் தான்...
ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
புனே அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனப் பெருட்கள் கருகின. மகாராஷ்டிர மாநிலம் புனே-சோலாப்பூர் சாலையில் குர்கும்ப் தொழில் வளாகம் உள்ளது. இங்குள்ள...
கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வு – 2430 தொல்லியல் பொருள்கள் கண்டெடுப்பு
கீழடி 6 ஆம் கட்ட அகழாய்வில் 2430 தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் சிந்து கங்கை நதிக்கரை ஓரத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள்...
மாணவர்களை அரசு காக்க வேண்டும்- உதயநிதி
'நீட்'டில் கைவிட்டது போல் இல்லாமல் மாணவர்களை அரசு காக்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும்...