பள்ளி, கல்லூரிகள் திறப்பா?

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவால்லை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரையிலும்...

மனைவியை நரபலி கொடுத்து இரண்டு….

மூடநம்பிக்கை காரணமாக மனைவியை நரபலி கொடுத்த கொடூர கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மத்தியப்பிரதேச மாநிலம் சிங்க்ராலி மாவட்டத்தில் உள்ள பசவுடா கிராமத்தில் 50 வயது ஆண், 45 வயது மனைவி, இரண்டு மகன்களுடன்...

இன்று திடீர் நிலநடுக்கம்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே நிலநடுக்கம் உணரப்பட்டு வந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்...

1.40 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பும்…

ரயில்வேயில் உள்ள 1.40 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்தார். 1.40 லட்சம் காலியிடங்களுக்கு இதுவரை 2.42...

நண்பனை தீர்த்து கட்டிய அண்ணன்!

டெல்லி ரோகிணி பகுதியில் வசித்து வந்த ராஜ் என்பவர் அடிக்கடி அவரது நண்பர் ஷாபாத் பால் வீட்டுக்கு செல்வது வழக்கம். இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள். ஷாபாத்துக்கு ஒரு தங்கை உள்ளார். அவருடன்...

தமிழகத்தில் மேலும் 3 சிறப்பு ரயில்கள்

தமிழகத்தில் டெல்லி, பீகார் மற்றும் மேற்கு வங்கம் இடையே 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்த மக்களுக்காக, கடந்த 1 ஆம் தேதியில் இருந்து பேருந்து...

கோவிட்-19 பரிசோதனை; மத்திய அரசு எளிமைப்படுத்தியது

கோவிட்-19 பரிசோதனை செயல்முறையை மத்திய அரசு எளிமைப்படுத்தியுள்ளது.இந்தியாவின் கோவிட்-19 பரிசோதனை எண்ணிக்கைகள் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், கோவிட்-19 தேசிய பணிக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, பரிசோதனைச் செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தி...

தியேட்டர்கள் திறப்பு எப்போது?

நாடு முழுவதும் திரையரங்குகள் திறப்பது குறித்து வரும் 8ம் தேதி மத்திய அரசு ஆலோசனை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது .இதனால் நாடு முழுவதும் 5 மதத்திற்கும்...

சிந்து சமவெளி நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு…..

இந்தியாவில் சிந்து சமவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்ததற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம் என இந்திய வம்சாவளி அறிவியல் ஆய்வாளர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.உலகின் மிகவும் பழைமையான பண்டைய நாகரீகங்களில் ஒன்றாக இந்தியாவின் சிந்து...

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கோடி ரூபாய் வசூல்

மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து ஒரு மாதத்தில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து...