கேரளாவில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மஞ்சுமாள் பகுதியில் வசித்து வந்த தம்பதிக்கு 14 வயது நிரம்பிய மகள் உள்ளார். இந்த குடும்பம் வசித்து வந்த வீட்டின் அருகே உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து வந்த...

இந்தியாவின் மிக நீளமான ரோப்கார் திறப்பு

அசாம் மாநிலம் கவுகாத்தி நகரின் மத்திய பகுதியில் இருந்து வடக்கு பகுதிக்கு செல்ல வேண்டுமானால் பிரம்மபுத்திரா நதியை கடந்துதான் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் படகுகளைப் பயன்படுத்தி பிரம்மபுத்திரா நதியை...

பாம்பை ஏவி இளம்பெண்ணை கொன்ற வழக்கில்..

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்தவர் சூரஜ். இவருடைய மனைவி உத்ரா. இவர் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தனது கணவருடன் வீட்டில் தங்கியிருந்த போது பாம்பு கடித்து ஆபத்தான...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

மத்திய பிரதேசத்தின் திகம்கார்க் மாவட்டம் கார்காபூரை சேர்ந்தவர் தர்மதாஸ் சோனி (வயது 62). மாநில அரசின் கால்நடைத்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு பூணா (55) என்ற மனைவியும், மனோகர் (27)...

5 மாதங்களில் 1.78 கோடி ரெயில் டிக்கெட்டுகள் ரத்து

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து காலவரையின்றி ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஒருசில சிறப்பு...

பீகார் சட்டசபை தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்

பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்...

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே நீடிக்க வேண்டும்

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சோனியா காந்தியே தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும் என்றும், அனைவரும் கலந்து பேசி கூட்டு தலைமையை தீர்மானிக்க வேண்டும் என்றும் மாறுபட்ட...

உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம்-காஷ்மீரில்?

உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலம் ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்டு வருகிறது. காஷ்மீரின் ரியா மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் மேல் 359 மீட்டர் உயரத்தில் 1.3 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்படுகிறது.பாலம்...

73 நாளில் கொரோனா தடுப்பூசியா?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும் என்று நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் சேர்ந்து கூட்டாக ஒரு...

பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் கருத்துக்கள் தெரிவிக்கலாம்

மத்திய அமைச்சரவை புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வருட கல்வி ஆண்டிலேயே புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில்...