பொது இடத்தில் நிர்வாணமாக நின்ற பெண் கைது!

பொது இடத்தில் தன்னை தானே நிர்வாண வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷின் பிரபலமான லட்சுமஞ்சூலாவில் கங்கை நதியில் நிர்வாண...

நாட்டையே உலுக்கிய இரட்டை கொலை சம்பவம்

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை வழக்கில் சில மணி நேரங்களில் குற்றவாளியை அடையாளம் கண்ட பொலிஸ். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியில் வசித்து வந்த மூத்த ரயில்வே அதிகாரியின் மனைவியும்...

பல்லாவரம் மேம்பாலம் விரைவில் திறப்பு

பல்லாவரம் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், விரைவில் மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளது. இதனால், ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் குறையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னையின் பிரதான சாலையாக இருக்கும் ஜிஎஸ்டி...

ஒரே நாளில் 78,761 பேர் பாதிப்பு!

உலக மக்களிடையே கடந்த பல மாதங்களாக பீதியை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா எனும் பெருந்தொற்று, இந்தியாவிலும் நாளுக்கு நாள் தனது ஆக்டோபஸ் கரங்களை விரித்து வருகிறது. சில பத்தாயிரங்களில் புதிய பாதிப்புகளை தினமும்...

ராமர் கோயில் வளாகத்தில் வரலாற்றை சித்தரிக்கும்….

பல ஆண்டுகளாக நீடித்த அயோத்தி நிலப்பிரச்சினை கடந்த ஆண்டு நவம்பரில் முடிவுக்கு வந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, கோயில் கட்டும் பணி...

செப்டம்பர் 1 முதல் பேருந்துகள் இயக்கப்படும்?

மத்திய அரசு பொது முடக்க தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசும் போக்குவரத்து துவங்க அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து...

இலக்கை நோக்கி பயணிப்போம்- சரத்குமார்

நேர்மையான உழைப்பும், உறுதியும் கொண்டு இலக்கை நோக்கி பயணிப்போம் என, கட்சியினருக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ரா.சரத்குமார் கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக, சரத்குமார் இன்று (ஆக. 30) எழுதிய கடிதம்:"அகில...

குழந்தையை எரித்து…போதையில் தந்தையின் வெறிச்செயல்

மண்டபம் அருகே மது மற்றும் கஞ்சா போதையில் ஒன்னரை வயது ஆண் குழந்தையை எரித்து கொலை செய்த கொடூர தந்தையை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்துள்ளது...

மகனை எரித்துக் கொன்ற தந்தை கைது

ராமநாதபுரம் அருகே பெற்ற மகனையே எரித்துக்கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் வேதாளைப் பகுதி குஞ்சார வலசையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் முனியசாமி (24). வாடகை வேன்...

ஓணம் பண்டிகை- பூக்கள் விற்பனையின் நிலை?

கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூக்கள் விற்பனை வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிமாநிலங்களிலிருந்து பூக்கள் இறக்குமதிக்கு தடை...