கொரோனா: இந்தியாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு : பாதுகாப்பு அம்சங்கள் கோரிசுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியா வெள்ளிக்கிழமை மோசமான தாக்கத்தினால்  20 லட்சம் சம்பவங்கள் மற்றும் 41,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைத் தாண்டிய நிலையில், சமூக சுகாதாரத் தொண்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒப்பீட்டளவில்...

பல வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்,...

வரலாற்றுப்பூர்வ நிகழ்ச்சி – அயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி  கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது....

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.இந்நிலையில், இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தினர்...

ரஜினிகாந்த் பதிவிட்டதாக வைரலாகும் ட்விட்டர் பதிவு

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம் என்ற சட்டம் அமலில்...

மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுக முகத்துவாரங்களை தூர்வார மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், குமரி மாவட்டம் குளச்சல் தேங்காய்துறை பட்டினம் துறைமுகத்தில் தொடர் போராட்டத்தின்போது இறந்த மீனவர்களின்...

ஊரடங்கை மீறிய 2 ஓட்டல்களுக்கு சீல்

கொரோனா தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருந்துகடைகள், பால் கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது....

சென்னை ஐகோர்ட்டில் காணொலி காட்சி மூலமே விசாரணையா?

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட கோர்ட்டுகளிலும் காணொலி காட்சி மூலமாகவே வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இதற்கு வக்கீல்கள் மத்தியில்...

நோயாளிகளின் பதிவேடு பராமரிக்க திட்டம்

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இங்கு குணம்...

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை

தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது.தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று...