பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பாராளுமன்ற கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெரும்பாலும் ஜூலை மாதம் தொடங்கி...

கொரோனா பீதியால் யாரும் உதவவில்லை

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா எம்.கே.உப்பள்ளி காந்திநகரை சேர்ந்தவர், சதப்பா பரசப்பா சககாரா (வயது 71). இவர் கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைதொடர்ந்து அவர் பெலகாவியில்...

ரெயில்கள் நிற்கும் நிலையங்கள்- நிறுவனங்களே முடிவு

நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 அதிநவீன தனியார் ரெயில்களை இயக்குவதற்கு அனுமதிப்பது என ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதிநவீன பெட்டிகளுடன் உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை பயணிகளுக்கு அளிப்பதே இதன் நோக்கம்.இத்திட்டம்,...

உ.பி.யில் சிறுமி கற்பழித்துக் கொலை – 3 பேர் கைது

உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்கிம் கெரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வயலுக்குச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவள் திரும்பி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி...

தேசிய மாணவர் படை விரிவாக்க திட்டம் -ராஜ்நாத் சிங்

டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தேசிய மாணவர் படையை (என்.சி.சி.) விரிவாக்குவது குறித்து பேசினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நமது எல்லை பகுதிகளில் 173...

வங்கி லாக்கரில் வைத்து பாதுகாத்து வரும் தேசிய கொடி

இன்றைய காலத்தில் அனைத்திலும் புதுமை புகுந்துவிட்டது. இதனால் பழையதை கழித்துவிட்டு புதியதை வாங்கி குவிப்பதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அனைத்துக்கும் விதிவிலக்கு உண்டு என்பது போல் இதிலும் சிலர் பழங்கால நாணயங்கள், தபால்...

சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை- 55 பேர் கைது

மாஞ்சா நூல் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அண்மையில் சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.இந்நிலையில் சென்னையில் மூலக்கடை...

ஒசூர் அருகே யானை தாக்கி இருவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே புளியரசி கிராமத்தில் ஒற்றை யானை தாக்கி முனிராஜ் (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயடைந்த ராஜேந்திரன் (41) கிருஷ்ணகிரி அரசு மருந்துவமனையில் சிகிழ்சை பலனின்றி உயிரிழந்தார்.சூளகிரி...

மூணாறு நிலச்சரிவு: மேலும் இருவரது உடல்கள் மீட்பு

மூணாறு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் தொடர்...

கமல்ஹாசன் நற்பணி மன்றத்திற்கு பிரான்ஸில் விருது!

பிரான்ஸில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நடிகர் கமல்ஹாசன் நற்பணி மன்றத்திற்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது இந்திய தூதரகம்.74வது சுதந்திர தின விழா நேற்று இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் இந்தியர்கள் கொண்டாடி தங்களது...