தமிழகத்தின் புதிய டி.ஜி

 சைலேந்திரபாபு பதவியேற்றார்!தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்திலும் சரி, ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனத்திலும் சரி தலைசிறந்த அதிகாரிகளையே தேர்வு செய்து பணி அமர்த்தி வருக்கிறார்.சென்னை:தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருப்பவர்...

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பாதுகாப்பு மிகுந்தது

 - அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் அறிவிப்பு!அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாகக் கூறி இந்த தடுப்பூசிக்கு டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன.புதுடெல்லி:உலக அளவில் கொரோனாவுக்கு எதிராக...

இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கிய நாள் : நவ.26 1949

இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 26 நவம்பர் 1949 ஆம் நாள்   முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,077 ஆக உயர்வு

புதுடெல்லி, ஏப்ரல் 24-இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.  நாட்டில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 681 ஆக நேற்று காலை வரை இருந்தது.  4,258 பேர் குணமடைந்தும்,...

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் கோடி வீழ்ச்சி

மும்பை, ஏப்ரல் 07-இந்தியா உள்பட உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை நிலவியது. அத்துடன், கொரோனா வைரஸ் பாதிப்பும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதனால் கடந்த 2 மாதங்களில் பங்குச்சந்தையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது....

கொரோனாவால் 30- 39 வயதினரே அதிகம் பாதிப்பு

சென்னை:  சென்னையில் கொரோனா வைரஸால் கடந்த ஆண்டு முதியவர்கள் அதிகம் பாதித்த நிலையில், இந்தாண்டு இளைஞர்கள் பெரும் அளவில் தொற்றுக்கு ஆளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் அதிகபட்சமாக 30 முதல் 39 வயதினர் 20.14...

சீனாவை அலறவிடும் இந்தியாவின் 5 பிரம்மாஸ்திரங்கள்

இன்றைய நாளில், இந்தியாவில் சில பிரம்மஸ்திரங்கள் உள்ளன., அவற்றை பார்த்து சீனா கூட அஞ்சுகின்றது. இந்த பிரம்மஸ்திரங்கள் காரணமாக, சீனா ஒருபோதும் இந்தியாவுடன் ஒரு பெரிய போரை நடத்த முயற்சிக்கவில்லை. ஏனென்றால், போரில்...

எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். சினிமாவில் சண்டைப்பயிற்சி கலைஞராகவும், எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படங்களிலும் அவருக்கு டூப் போட்டு நடித்தவர் இவர்தான். ஒரு...

இந்தியாவின் புனேயிலுள்ள இரசாயணத் தொழிற்சாலையில் தீ; 18 பேர் உடல் கருகி பலி!

இந்தியா: இந்தியாவின், புனேயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இரசாயணத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.45 ஏற்பட்டுள்ளதுடன், தீ விபத்து ஏற்படும் போது சுமார் 37...

வாழை கழிவிலிருந்து ஆடை, பிஸ்கட் தயாரிக்கும் தொழில்நுட்பம்:

-விஞ்ஞானி மயில்சாமியின்  நிறுவனம் கண்டுபிடிப்பு வாழைத்தண்டிலிருந்து ஆடை,பிஸ்கட், ஊறுகாய் உள்ளிட்ட பல உபயோகமானப் பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் என்.டி.ஆர்.எஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.தமிழகம் தவிர கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் வாழை சாகுபடி...