இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த...

மாரடைப்பு, மூச்சுத் திணறல்! – ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 765 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கும் நீர்ப்பெருந்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஒருவர், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்....

ஆங்கிலேயா் கால வெள்ளி நாணயங்கள் கண்டெடுப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஒருவரது வீட்டை சுத்தம் செய்த போது ஆங்கிலேயா் ஆட்சி காலத்தைச் சோந்த 2 வெள்ளி நாணயங்கள் கிடைத்தன.இதுகுறித்து அரசினா் மகளிா் பள்ளி உதவித் தலைமையாசிரியரும், தொல்லியல் ஆா்வலருமான...

தீமைக்குள்ளும் சிறு நன்மை இருக்கும்

உலகிலேயே சாலை விபத்துக்கள் தொடர்பான மரணங்கள் இந்தியாவில்தான் அதிகளவில் நடக்கின்றன. ஓர் ஆண்டடில் சுமார் 1.50 லட்சம் உயிர்களை இந்திய சாலைகள் காவு வாங்கி வருகின்றன.வாகன ஓட்டிகளின் அலட்சியம் பொறுப்பற்றத் தன்மை ஆகியவைதான்,...

வீரத்தின் அழகு மேரி கோம்

ஆறுமுறை உலகக் குத்துச்சண்டை பட்டம் வென்றுள்ள மேரிகோம், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியிருக்கிறார். தனக்கு விதவிதமாக சமைப்பது பிடிக்கும் என்கிறார். சாதாரண நாட்களை விட தற்போது, தன்னுடைய குழந்தைகளுக்கு வித்தியாசமான...

சீனாவின் மாஸ்டர் பிளான் என்ன? போரா?

லடாக்கில் இருக்கும் பாங்காங் திசா பகுதியில் சீனா வேகமாக கட்டுமான பணிகளை செய்து வருகிறது. உலக நாடுகளை இணைக்கும் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் இதற்கு முழு பின்னணியாக இருக்கிறது. லடாக்...

வாஷிங்டன் கோர்ட்டில் இந்தியரை நீதிபதியாக நியமிக்க டிரம்ப் முடிவு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக அமெரிக்கவாழ் இந்தியர் விஜய் சங்கர் என்பவரை நியமிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கொலம்பியா மாவட்ட...

அனைத்துலக விமான போக்குவரத்து ஜூலை 15 வரை கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக மார்ச் மாதத்தில் அனைத்துலக விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை ஜூலை 15 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியதால் மார்ச் மாதம்...

ஜூன் 30-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா?

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கொரோனாவை தடுக்க உலக நாடுகள் திணறி வரும் சூழலில் தமிழகம்...

நான், இந்திரா காந்தியின் பேத்தி

பொதுமக்களிடம் உண்மையை பேசவிடாமல் உத்தரப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு மிரட்டி வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் இந்தியப்பிரதமர் இந்திரா காத்தியின் பேத்தியுமான பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் சிறுமிகள் காப்பகம் ஒன்றில்...