அனைத்துலக விமான போக்குவரத்து ஜூலை 15 வரை கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக மார்ச் மாதத்தில் அனைத்துலக விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை ஜூலை 15 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியதால் மார்ச் மாதம்...

ஜூன் 30-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா?

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கொரோனாவை தடுக்க உலக நாடுகள் திணறி வரும் சூழலில் தமிழகம்...

நான், இந்திரா காந்தியின் பேத்தி

பொதுமக்களிடம் உண்மையை பேசவிடாமல் உத்தரப்பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு மிரட்டி வருவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் இந்தியப்பிரதமர் இந்திரா காத்தியின் பேத்தியுமான பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் சிறுமிகள் காப்பகம் ஒன்றில்...

Lebih 100 orang maut disambar petir

Lebih daripada 100 orang di utara India terbunuh disambar petir yang melanda dua negari sejak kebelakangan ini. Pasukan pengurusan bencana di negeri Bihar berkata, seramai...

பேராசிரியரின் முகநூலில் ஆபாச படங்களை பதிவிட்ட மனைவி

திருச்சி பாலக்கரை போலீஸ் எல்லைக்குட்பட்ட பீமநகர் காஜியார் தெருவை சேர்ந்தவர் மோகன ஜெய்கணேஷ்(வயது 32). இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மயிலாடுதுறை குறிஞ்சி நகரை...

இந்தியாவில் காசநோய் உயிரிழப்புகள் 95 ஆயிரம் அதிகரிக்கும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா காரணமாக இந்தியாவில் காசநோய் உயிரிழப்புகள் 95 ஆயிரம் அதிகரிக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள லங்காஸ்டர் பல்கலைக்கழகமும் லண்டன் மருத்துவ கல்லூரியும் இணைந்து கொரோனா வைரஸ், காசநோயில்...

மனைவி மீதான கோபத்தால் குழந்தையைக் கொன்ற தந்தை

திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரைமங்கலத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் கேட்கும் திறன் குறைபாடு உடையவர். இவரின் மனைவி வேம்பு வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இருவரும் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து...

முடிவுக்கு வருகிறதா லடாக் போர்?

லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இருநாட்டு ராணுவஅதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. லடாக்கின் கிழக்கே உள்ள பங்கோங் சோ...

விமானப்படை அதிகாரியான தேநீர்க்கடை உரிமையாளரின் மகள்!

மத்தியபிரதேச மாநிலம் நீமுச் பகுதியை சேர்ந்த தேநீர்க்கடை உரிமையாளரின் மகளான ஆஞ்சல் கங்வால் இந்திய விமானப்படை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் பயிற்சியில் சிறந்து விளங்கியதற்காக குடியரசுத்தலைவரிடம் பட்டயமும் பெற்று சிறப்பு சேர்த்துள்ளார்....

2000 ஆண்டுகள் பழமையான சிறிய ரக உலைகள் கண்டெடுப்பு !

கீழடியில் புதிதாக துருத்தியுடன் சிறிய ரக உலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்.19ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.6ம் கட்ட அகழாய்வு கீழடி,...