ரெயிலுக்குள் இடம்பிடித்தது ஏ.டி.எம். எந்திரம்

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் வங்கி கணக்கில் இருந்து எளிதாக பணத்தை எடுத்துக்கொள்ள ஏதுவாக ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்பட்டு வந்தது. பிரதான சாலைகள், மார்க்கெட் பகுதிகள், ரெயில் நிலையம், பஸ் நிலையம்...

ரீல்ஸ் மோகம்…கங்கையில் அடித்து செல்லப்பட்ட பெண்; அம்மா… அம்மா… என கதறிய சிறுமி

ராஞ்சி,இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு கருவியாக சமூக வலைதளங்கள் உருவெடுத்துள்ளன. இதை பெரும்பாலானோர் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒரு தரப்பினர் ஆபத்தான காரியங்களில், குறிப்பாக உயிரைப் பணயம் வைத்து 'ரீல்ஸ்'களை உருவாக்க முயலும்போது...

கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொன்றது ஏன்? – கணவர் பரபரப்பு வாக்குமூலம்

அமராவதி,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரம் மதுரவாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஞானேஸ்வர். இவரது மனைவி அனுஷா. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும், கடந்த 2022-ம் ஆண்டு காதலித்து...

கருப்பாக இருக்கிறாய் என கணவர் குடும்பத்தினர் கேலி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

பெங்களூரு,கர்நாடக மாநிலம் கதக் (மாவட்டம்) டவுன் பெடகேரியை அடுத்த சரண பசவேஸ்வராநகரை சேர்ந்தவர் அமரேஷ் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூஜா (27)....

12 இந்தியர்களுடன் சென்ற விமானம் நேபாளத்தில் அவசர தரையிறக்கம்

காத்மண்டு,எவரெஸ்ட் சிகரத்தின் நுழைவு பகுதியான லுக்லாவில் இருந்து, காத்மண்டு நகரின் தென்கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ரேம்சாப் பகுதியை நோக்கி சீதா என்ற தனியார் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு...

கோவாவில் அதிர்ச்சி.. வரலாறு காணாத போதைப்பொருள் பறிமுதல்: இத்தனை கோடியா…?

பனாஜி,கோவாவின் வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதன்படி சாக்லேட்டுகள் மற்றும் காபி பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.43 கோடி மதிப்புள்ள 4 கிலோ கோகைனை போலீசார் மீட்டனர், இந்த...

தெலுங்கானா: காருக்குள் மூச்சு திணறி 2 குழந்தைகள் பலியான சோகம்

ஐதராபாத்,தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் சிவெல்லா காவல் நிலையத்திற்கு உட்பட்ட தமரகிரி கிராமத்தில் தனுஸ்ரீ (வயது 4) மற்றும் அபிநேத்ரி (வயது 5) ஆகிய 2 குழந்தைகள் பெற்றோருடன் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர். உறவினர்களின்...

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி,நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவால் சுதந்திரத்துக்கு முன்னதாக நிறுவப்பட்ட பத்திரிகை 'நேஷனல் ஹெரால்டு' ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது. அந்த கடனை திருப்பி...

திருப்பதி: தலைமுடி காணிக்கை செலுத்திய பவன் கல்யாண் மனைவி

திருப்பதி,ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் 2013ம் ஆண்டில் ரஷியாவைச் சேர்ந்த நடிகை அன்னா லெஜினோவாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். மகன் மார்க் ஷங்கர்...

பிரியாணி சாப்பிட சென்ற என்ஜினீயரிங் மாணவருக்கு நேர்ந்த சோகம்

பெங்களூரு,கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 21). இவர், பெங்களூரு சென்னசந்திராவில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். நிஷாந்த் தனது நண்பரான சிதானந்துடன் பெங்களூரு அருகே ஒசக்கோட்டையில்...