திருமண அழைப்பிதழில் பெயர் இல்லை; தாத்தாவைக் கொலை செய்த பேரன்!

திண்டுக்கல்: திருமண அழைப்பிதழில் தன்னுடைய குடும்பத்தாரின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பதற்காக 78 வயது முதியவரை அவரின் பேரன் கொலை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் திண்டுக்கல் அருகே நீலக்கோட்டை என்ற நகருக்கு அருகே கடந்த புதன்கிழமை...

பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ். மனோகர் இறந்த தினம்: 10-1-2006

ரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.ராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு ஜுன் 29-  ஆம் திகதி...

தமிழர் கலாச்சாரத்தில் அழிக்க முடியாத உறவு “தாய்மாமன் “

உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல)...

பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பது சரியா? –

சத்குரு  என்ன சொல்கிறார்! ஏர் இந்தியாவை, திரு. JRD டாட்டா தொடங்கி இருந்த சமயம் அது. மூன்று வருடத்தில், இம்பீரியல் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் ஆகியோர் இது எப்படி இவ்வளவு திறமையாக நடக்கிறது என்று...

கொரோனாவில் ஐரோப்பிய நாடுகளை முந்தும் இந்தியா.

கொரோனா பாதிப்பில் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை விட கடுமையான பாதிப்புகளை இந்தியா சந்தித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,82,143- லிருந்து...

கடையை அகற்ற சொல்லியதால் போலீஸ்காரர் மீது தேநீரை ஊற்றிய பெண் கைது!

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் சட்டவிரோதமாக சாலையோரத்தில் பெண்மணி கடை அமைந்திருப்பதை கண்டு அதை அகற்றுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த பெண்மணி அவர் சொல்வதை கேட்காமல் வாக்குவாதம் செய்துகொண்டே...

மடிக்கணினியுடன் காட்டில் அமர்ந்து வேலை பார்த்த இளம்பெண்

காடு- ஓர் எடுத்துக்காட்டு! நகர்ப்புறங்களை மட்டுமே வளர்ச்சி அடைய வைக்கும் அரசியல் தலைவர்கள், இனி கிராமப்புறங்களையும் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.பெங்களூரு :கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட...

கடன் வாங்குவது, ஊழல் செய்வது அதிமுக அரசு

மதுரை -ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் கடன், தற்போது நான்கரை லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற விழாவில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் ராஜ....

மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரம்!

 -   சென்னை மாநகராட்சி அதிரடி!தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது. இந்நிலையில், கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 50...

இந்தியக் கடலோரப் பகுதியில் கப்பல் மீது டிரோன் தாக்குதல்!

அரபிக் கடற்பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது டிரோன் தாக்குதலால் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து உதவிக்கு இந்திய கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.'எம்.வி. செம் புளூட்டோ' என்ற...