சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிக்கரமாக நிலவில் தரையிறக்கம்
ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் - 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதனைத்தொடர்ந்து படிப்படியாக வெற்றிகரமாக விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை மாற்றியமைக்கப்பட்டு...
பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் வெங்கடேசன் - ரம்யா. இந்த தம்பதிக்கு 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் 28-ம்...
ஒரு உயிரை கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை
சென்னை,மார்ச் 23-சட்டப்பேரவையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-* கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக 500 கோடி நிதி ஒதுக்கி செய்யப்படுகிறது.* கொரோனாவால் 100 ஆண்டுகளில்...
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 1,000 வீடுகளை அகற்ற அரசு முடிவு; கடும் எதிர்ப்பு
சென்னை:
வேளச்சேரி ஏரிப் பகுதியில் விதிமுறைகளை மீறி சுமார் 1,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவற்றை அகற்ற சென்னை மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கணக்கெடுக்கும் பணி தொடங்கியதையடுத்து,...
“லூடோ கேமில் அப்பா ஏமாற்றிவிட்டார்”-நீதிமன்றத்தில் பெண்
உலகம் முழுக்க ஆன்லைன் கேம் விளையாடுவது என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தக் கொரோனா சூழலில் அதிக மக்களால் விளையாடப்பட்டது லுடோ கிங் கேம்தான். உலகம் முழுக்க 300...
இட்லி விற்பனை செய்யும் 90 வயது மூதாட்டி
25 வருடங்களாக மலிவு விலை சாதனை!
இட்லி வியாபாரத்தில் இழப்பு இல்லை என்பதை 25 வருடங்களாக நிரூபித்துவருகிறார் ஒரு மூதாட்டி. இவரின் மலிவு விலை இட்லி விற்பனையில் போதுமான வருவாய் இருக்கிறது என்பது மட்டுமல்ல....
கொரோனா அச்சம் வேண்டாம்:
-ஊக்கம் தரும் உளவியலாளர்கள்
புதுடில்லி:
கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மனஉளைச்சலுக்கு ஆளாகுகின்றனர்.இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள...
பிரதமர் மோடியின் தனிச்செயலாளராக நிதி திவாரி நியமனம்
புதுடெல்லி,பிரதமர் மோடியின் தனி செயலராக இளம் பெண் ஐஎப்எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திவாரியின் நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையின் நியமனக் குழு உடனடியாக...
இலங்கைக்கு தப்ப முயன்ற அகதி கைது
சொந்தமாக மிதவை தயாரித்து மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்குத் தப்ப முயன்ற இலங்கையைச் சேர்ந்த அகதியை ஏர்வாடி போலீஸார் கைது செய்தனர்.இலங்கை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகம்மது அலி (43). இவர்...
இஎம்ஐ கடன் தவணை காலம் நீட்டிப்பு வழங்கப்படுமா?
கடன் தவணை நீட்டிப்பு காலத்திற்கான வழக்கு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பை முன்னிட்டு கடன் தவணை நீட்டிப்பு ஆறுமாதம் வழங்கப்பட்டது. இந்த...

















