உண்டியலுக்குள் சிக்கிய திருடனின் கை – இரவு முழுவதும் கண்ணீர் சிந்திய பரிதாபம்

தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், பிக்னூர் மண்டலத்தில் ராமேஸ்வரப்பள்ளி கிராமத்தில் மசுபல்லே போஷம்மா என்ற கோயில் அமைந்தள்ளது. இந்தக் கோவிலில் சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என திட்டம் தீட்டி...

180 இடங்களை தாண்டாது! பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காதாமே! காங்கிரஸ் நடத்திய உட்கட்சி சர்வே?

180 இடங்களை தாண்டாது! பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காதாமே! காங்கிரஸ் நடத்திய உட்கட்சி சர்வேயில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம். லோக்சபாவில் உள்ள மொத்த இடங்கள்: 543, இதில் மெஜாரிட்டி பெற 272 இடங்களில் வெல்ல வேண்டும்....

இந்திய பொருளாதாரம் 7.5 சதவீதமாக உயரும்: உலக வங்கி கணிப்பு

புதுடில்லி: 2024ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.5% ஆக உயரும் என உலக வங்கி கணித்துள்ளது. இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்த 2 ஆண்டுகளில், உலக அளவில் வேகமாக...

மோடியின் “புதிய இந்தியா”வில் டிஜிட்டல் வழிப்பறி: மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பல ஆங்கில நாளிதழ் செய்திகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத்...

12 மணிநேரமாக 30 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 2 வயது குழந்தை பத்திரமாக மீட்பு

 கர்நாடகாவின் லச்சயன் கிராமத்தில் நேற்று (03) மாலை 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்து, சிக்கி தவித்து வந்துள்ளது. 15-20 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று...

12 மணிநேரமாக 30 அடி ஆழத்தில் சிக்கி தவிக்கும் 2 வயது குழந்தை – மீட்கும் பணி தீவிரம்

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது 15-20 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. கர்நாடகாவின் லச்சயன் கிராமத்தில் நேற்று...

அமித்ஷாவின் 2 நாள் தமிழக பிரசாரம் திடீர் ரத்து.. பின்னணி என்ன? சோகத்தில் பாஜக தலைவர்கள்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் என தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் திடீரென்று அமித்ஷாவின்...

கிழக்கு சீமையிலே திரைப்பட பாணியில் மடியேந்தி வாக்கு சேகரித்த ராதிகா

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நேற்று தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் கப்பலூர் தொகுதியில் தனது கணவர் சரத்குமாருடன் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது ராதிகா...

“என்னை கொல்ல முயற்சி..” ஆந்திராவை அதிர வைத்த பவன் கல்யாண்

அமராவதி: ஆந்திரா தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் தன்னை சிலர் கத்தி மூலம் தாக்க முயல்வதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இந்தியாவில் இன்னும் சில...

நல்லா நம்ப வைத்து விஜய்யை ஆனந்த் ஏமாற்றுகிறார் – வைரலாகும் எஸ்.ஏ.சி வீடியோ

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை நிறுவியுள்ள அவர், கடந்த மாதம் முதல்...