இந்தியாவின் இறக்குமதி தடையை மீறி வெங்காயம் போதுமான அளவு உள்ளது – முகமது சாபு

வெங்காய இறக்குமதிக்கு இந்திய அரசு நேற்று விதித்த தடையை தொடர்ந்து வெங்காயம் வரத்து பாதிக்கப்படாது என வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் (KPKM) உறுதி அளித்துள்ளது. அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது...

இந்தியாவிலிருந்து வெங்காய இறக்குமதிக்கு தடை: உள்நாட்டு விநியோகம் பாதிக்காது என்கிறார் மைடின் முதலாளி

இந்தியாவின் சமீபத்திய வெங்காய இறக்குமதி தடை உள்நாட்டு விநியோகத்தை பாதிக்காது. ஏனெனில் இறக்குமதியாளர்கள் தங்கள் கவனத்தை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர் என்று மைடின் ஹைப்பர் மார்க்கெட் நிர்வாக இயக்குனர் அமீர் அலி மைடின்...

மும்பையில் 57 மணி நேரம் சிக்கித் தவித்த MAS பயணிகள்

சமீபத்தில் இந்தியாவில் உள்ள மும்பை அனைத்துலக விமான நிலையத்தில் 57 மணிநேரம் வரை சிக்கித் தவித்த மலேசியன் ஏர்லைன்ஸ் (MAS) பயணிகள், தங்கள் அனுபவத்தை "உண்மையில் நம்பமுடியாதது" மற்றும் "ஒரு கனவு" என்று ...

மலேசியா ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை 26 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை பதிவு செய்துள்ளது –...

கோலாலம்பூர்: இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை பதிவு செய்யப்பட்ட குடிநுழைவுத் துறையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டிற்கு 26 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் சிங்கப்பூரர்கள் முதலிடத்தில் உள்ளனர்....

கனமழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிமாக மூடப்பட்டது

சென்னை : சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், 20 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து...

விசா விலக்கு சீனா மற்றும் இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை கவரும்

கோலாலம்பூர்: பிரதமர் சமீபத்தில் அறிவித்த விசா விலக்கு சீனா மற்றும் இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றும் சுற்றுலாத் துறையில் நாட்டின் வருவாயை அதிகரிக்கும். ஆசிய நாடுகளுடனான உறவுகளில் பல மேம்பாடுகள்...

வகுப்புத் தோழனை 108 முறை கம்பஸ் கருவியால் குத்திய நான்காம் வகுப்பு மாணவர்கள்

இந்தூர்: நான்காம் வகுப்பு மாணவன் ஒருவனை கம்பஸ் கருவியால் (Geometry compass) சக மாணவர்கள் மூவர் சேர்ந்து 108 முறை தாக்கிய சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரிலுள்ள ஒரு...

இந்தியா, மத்திய கிழக்கு, சீனாவில் இருந்து வரும் பயணிகள் டிசம்பர் 1 முதல் 30 நாட்கள் விசா இல்லாத...

புத்ராஜெயா: சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு டிசம்பர் 1 முதல் 30 நாட்கள் விசா இல்லாத பயணம் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இதில்...

மலேசியாவிடம் இருந்து இந்தியா ஆறு மில்லியன் டன் பாமாயிலை கோருகிறது: DPM தகவல்

இந்தியாவின் CPOக்கான தேவை ஆறு மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளதால், இந்தியாவுக்கான கச்சா பாமாயில் (CPO) ஏற்றுமதி தொடர்ந்து நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறுகிறார். இந்தியாவின்...

பல வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட மாபெரும் இரு துருவங்கள் !!

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படமும், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தலைவர் 170 படமும் சென்னையில் ஒரே அரங்கில் அருகருகே நடைபெற,...