சிறந்த திரைப்படம் உள்பட 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த ‘Everything Everywhere All At Once’ திரைப்படம்

டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) இயக்கத்தில் வெளியான ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) திரைப்படம் 7 ஆஸ்கர்...

28 ஆண்டுகளாக இளநீர், தேங்காயை மட்டுமே உணவாக எடுத்து கொள்ளும் பாலகிருஷ்ணன்

புதுடெல்லி: காசர்கோட்டைச் சேர்ந்த இந்தியர் ஒருவர், கடந்த 28 ஆண்டுகளாக தனது இரைப்பை உணவுக்குழாய் gastroesophageal reflux (GERD) சிகிச்சை அளிக்க இளநீர்  மற்றும் தண்ணீரை மட்டுமே சாப்பிட்டு வருவதாகக் கூறுகிறார். இது...

Lelaki India amal diet kelapa selama 28 tahun ubati GERD

NEW DELHI: Seorang lelaki India dari Kasaragod mendakwa hanya menjamah isi dan air kelapa sahaja sejak 28 tahun lalu untuk merawat penyakit gastroesophageal reflux...

இலங்கைக்கு நிதி உதவி: நிர்மலா சீதாராமன் உள்பட 3 பெண் தலைவர்களுக்கு ரணில் விக்ரமசிங்கே புகழாரம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு இந்தியா பெருமளவில் நிதியுதவியை வழங்கியது. இதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பாராட்டி உள்ளார். பெண்கள் தினத்தையொட்டி நேற்று கொழும்புவில்...

Lelaki bertukar isteri kerana mahu balas dendam

PATNA: Demi membalas dendam, seorang lelaki di India sanggup bertukar isteri dengan mengahwini pasangan kepada kekasih isterinya. Neeraj berbuat demikian selepas berasa marah dengan...

தன் மனைவி முகேஷ் என்ற ஆடவருடம் சென்றதால் முகேஷின் மனைவியை திருமணம் செய்து கொண்ட ஆடவர்

பாட்னா: இந்தியாவில் ஆடவர் ஒருவர் பழிவாங்கும் நோக்கில், தனது மனைவியின் காதலரின் துணையை மணந்து மனைவியாக ஏற்றுக் கொண்டார். வேறொரு ஆணுடன் ஓடிய மனைவி ரூபி தேவி மீது கோபம் கொண்ட நீரஜ்...

தமிழ் நாட்டின் நாகூரில் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் கச்சாய் எண்ணெய் கடலில் கலந்தது

தமிழ் நாட்டின் நாகை மாவட்டத்திலுள்ள நாகூரில் சி.பி.சி.எல். எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 இரும்பு குழாய்கள் கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்றிரவு திடீரென ஒரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம்...

மணமகள் மாரடைப்பால் மரணம்; தங்கை மணமகளான சுவாரஸ்ய சம்பவம்

இந்தியாவின் குஜராத்தில் திருமண விழாவின் போது மணப்பெண் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த அசம்பாவித சம்பவம் பாவ்நகரில் உள்ள பகவனேஷ்வர் மகாதேவ் கோவில் முன்பு நடந்துள்ளது. இருப்பினும், இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,...

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே அரசு அனுமதி

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளது என வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமட் சாபு தெரிவித்தார். குறுகிய காலத்தில் முட்டைகளை...

தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஆஸ்திரேலிய போலீசாரால் சுட்டுக்கொலை

32 வயதான இந்தியர் ஒருவர், நேற்று ஆஸ்திரேலிய போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர் முகமட் ரகமத்துல்லா சையது அகமட் என்றும், தமிழகத்தை சேர்ந்தவர் என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அடையாளம் கூறி...