பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி – 3 ஆண்டு...

தமிழ்நாடு முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021 பிப்ரவரி 21-ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாப்புக்கு பணிகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய...

இங்கிலாந்தில் இந்தியப்பெண் குத்திக் கொலை..!!

இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் கோந்தம் தேஜஸ்வினி (வயது 27). இவர் மேற்படிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றார். பட்ட மேற்படிப்பை நிறைவு செய்த தேஜஸ்வினி,...

மலேசிய நடனக் கலைஞர் ஶ்ரீ கணேசன் இந்தியா ஓடிசாவில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்

புதுடெல்லி: மலேசியாவைச் சேர்ந்த பரதநாட்டியம், பாரம்பரிய இந்திய நடனக் கலைஞரான ஸ்ரீ கணேசன், கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் வெள்ளிக்கிழமை நடந்த ஒரு நிகழ்வில் சரிந்து விழுந்து இறந்தார். கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ கணேசாலயாவின்...

இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்ற புதுமண டாக்டர் தம்பதி நீரில் மூழ்கி பலி

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக...

இந்திய ரெயில் விபத்து; ஓட்டுநர்களின் நிலை என்ன?

ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2ஆம் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் உள்ளிட்ட 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்து,...

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல்

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த ஒரு தரப்பினருக்கு அனுமதி மறுத்து மற்றொரு தரப்பினர் போராட்டம்...

இந்திய ரெயில் விபத்து; அதிகரிக்கும் மரண எண்ணிக்கை

மேற்குவங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) வந்துகொண்டிருந்தது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுரா...

நயாகரா நீர்வீழ்ச்சியில் இந்திய மாணவிக்கு நேர்ந்த சோகம்

பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் லோகியான் காஸ் நகரில் குட்டுவால் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் பூனம்தீப் கவுர் (வயது 21). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படிப்புக்கான விசாவில் கனடா நாட்டுக்கு சென்று,...

இந்திய ரயில் விபத்திற்கு பிரதமர் தம்பதியர் இரங்கல்

கோலாலம்பூர்: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து பிரதமரின் மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான்...

இந்தியாவில் நடந்த ரயில் விபத்து குறித்து மலேசியா இரங்கல்

புதுடெல்லி: நூற்றுக்கணக்கான மக்கள் இறந்த அல்லது காயமடைந்த வெள்ளிக்கிழமை ரயில் விபத்து குறித்து மலேசியா இந்தியாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் மற்றும்...