ஒரே நாளில் 6 கின்னஸ் உலக சாதனை… 14 வயது மாணவர் அசத்தல்
புனே,மராட்டியத்தில் வசித்து வரும் ஆரியன் சுக்லா (வயது 14) என்ற மாணவர் ஒரே நாளில் 6 உலக சாதனைகளை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு, கூடியிருந்த திரளான கூட்டத்தினரின்...
ரபேல் போர் விமானத்தில் பறக்கிறார் ஜனாதிபதி முர்மு
புதுடெல்லி:ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை அரியானா மாநிலத்தின் அம்பாலாவுக்கு செல்கிறார்.அங்குள்ள விமானப் படைத்தளத்தில் ரபேல் போர் விமானத்தில் பயணம் செய்ய உள்ளார்.ஏற்கனவே, 2023ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய்...
விஜய் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்: நயினார் நாகேந்திரன்
சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் கரூருக்குச் சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அச்சம் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...
இந்திய வெளியுறவு துணையமைச்சர் முரளீதரன் இந்த வாரம் மலேசியா வருகை
கோலாலம்பூர்: இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளீதரன், இந்த வாரம் மலேசியாவுக்கான தனது இரண்டு நாள் பயணத்தின் போது இந்திய சமூகம் மற்றும் புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாடுகிறார்.
இந்திய வம்சாவளியினர் (PIO) நாள்-மலேசியாவின் தொடக்க விழாவில்...
சென்னை மாநகரின் பாதுகாப்புக்கு கை கொடுக்கும் 3 லட்சம் கேமராக்கள்
சென்னை-சென்னையில் அதிக இடங்களில் கேமராக்கள் நிறுவப்பட்டிருக்கின்றன கடந்த 2016- ஆம் ஆண்டு ஜூலை வரையில் 850 போக்குவரத்து சந்திப்புகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அரசு கட்டிடங்களில் 2,300 கேமராக்கள் இருந்தன. பின்னர் அது...
கோவாக்சின்’ தடுப்பூசியை பயன்படுத்த விரும்பவில்லை: சட்டீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர்
ராய்பூர்-
சட்டீஸ்கரில் 'கோவாக்சின்' தடுப்பூசியைப் பொதுமக்களுக்குச் செலுத்த விரும்பவில்லை என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சா் டி.எஸ்.சிங் தேவ் தெரிவித்தார்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தொற்றுக்கு எதிராக 'கோவாக்சின்'...
சிக்கிமில் கனமழை, நிலச்சரிவு.. 1000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நேற்று பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நிலச்சரிவைத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அவர்களை மீட்கும் பணியில்...
மிக உயரமான மனிதக் ‘கோபுரம்’; உலக சாதனை படைத்த இந்திய இராணுவம்
புதுடெல்லி:
இந்திய இராணுவம் இன்று ங்கட்கிழமை (ஜனவரி 20) ஓர் உலகச் சாதனை புரிந்ததுள்ளது.
இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் வாகனங்களில் அதிகமானோர் ஏறி நின்று மிக உயரமான மனிதக் கோபுரம் (பிரமிட்) படைத்து சாதனை புரிந்துள்ளதாகக்...
இந்தியா-சீனா நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது: இண்டிகோ அறிவிப்பு
இந்தியாவின் புதுடெல்லி மற்றும் சீனாவின் குவாங்ஸு நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) வெளியான அறிக்கையின் படி, ஏ-320 ரக...
குடியரசு தலைவரை நாளை சந்திக்கச் செல்லும் ராகுல் காந்தி
வேளாண் சட்டங்களை திரும்ப பெற குடியரசு தலைவர் மாளிகை தலையிட வலியுறுத்தி பெறப்பட்ட 2 கோடி கையொப்பங்களை நாளை குடியரசு தலைவரை சந்தித்து ராகுல் காந்தி வழங்க உள்ளார்.விவசாயிகள் எதிர்க்கும் மத்திய அரசின்...

















